அடுத்தவரின் ம.னைவியோடு மு.தலிரவை முடித்த மணமகன்… மறுநாள் காலையில் காத்திருந்த அதிர்ச்சி!!

576

சோனு மற்றும் கோமல்…………..

ம.னை.வியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தினை கொ.ள்.ளை.யடித்த கூட்டத்தை பொ.லி.சார் கைது செ.ய்.துள்ளனர்.

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள குனாடி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் சோனு மற்றும் கோமல். இவர்கள் இருவருக்கும் சீக்.கி.ரமாக பணக்காரராக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியிலிருக்கும் சுமன் என்ற கல்யாண தரகரை அணுகியதோடு, மூவரும் சேர்ந்து திட்டம் ஒன்றினையும் போட்டுள்ளனர்.

அதன்படி கு.றி.த்த தரகர், ரவி என்ற மணமகனுக்கு சோனுவின் ம.னை.வியை கல்யாணம் ஆகாதவர் என்று கூறியதோடு, சோனுவை பெ.ண்.ணின் சகோதரர் என்றும் கூறி திருமணம் செ.ய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் மு.த.லிரவு முடிந்து, மறுநாள் காலையில் எழுந்து பார்த்த ரவிக்கு அ.தி.ர்ச்சி காத்திருந்தது. ஆம் குறித்த பெண்ணும், அவரது கணவரும், கல்யாண புரோக்கர் மூ.வரும் ரவி கொடுத்த இரண்டு லட்சும் ரூபாய் மற்றும் நகையினை எடுத்துக்கொண்டு எ.ஸ்கேப் ஆகியுள்ளனர்.

பின்பு ஏ.மாந்த ரவி பொலிசில் தன்னுடைய புது ம.னை.வி நகையோடு காணாமல் போய்விட்டார் என்று பு.கா.ர் அளித்துள்ளார்.

பொ.லி.சா.ரின் வி.சா.ரணையின் போது தான், இவர்கள் மூன்று பேரும் கொ.ள்.ளை.யடிக்க போட்ட மாஸ்டர் பிளான் தான் இந்த திருமணம் என்று தெரியவந்ததையடுத்து, மூவரையும் பொ.லி.சார் கை.து செ.ய்.து.ள்ளனர்.