இந்தா கடவுளின் பிரசாதம்… பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய பாபா: அ.திர்ச்சி தகவல்!!

276

இந்தியா……..

இந்தியாவில் கடவுளின் பிரசாதம் என்று கூறி, கஞ்சாவை கலந்த இனிப்பை கொடுத்து பல பெண்களை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.த பாபாவை பொ.லி.சா.ர் கை.து செ.ய்.து.ள்.ளனர்.

ராஜஸ்தான் மா.நி.லம் ஜெய்ப்பூரை அடுத்த பங்கரோட்டா பகுதியில் முகுந்த்புரா என்ற ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்வது வழக்கம். பாபா சந்நியாசி என்பவரால் தொடங்கப்பட்ட இந்த ஆசிரமம், தற்போது அவரது மகன் யோகேந்திர மேத்தாவால் (56) நடத்தப்பட்டு வருகிறது.

முகுந்த்புராவைத் தவிர, யோகேந்திர மேத்தாவின் ஆசிரமம் ஒன்று ரத்தல்யா சிகார்-டெல்லி சாலையிலும் உள்ளது. யோகேந்திர மேத்தா தன்னை பாபா சந்நியாசி என்று அழைத்துக் கொண்டு அப்பகுதியில் மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், பாபா சந்நியாசி யோகேந்திர மேத்தா மீது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் பு.கா.ர் கொ.டு.த்.துள்ளார். இதையடுத்து பொ.லி.சா.ர் அவரை கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஜெய்ப்பூர் பொ.லி.சா.ர் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக பெ.ண் ஒருவர் தன் குடும்பத்துடன் முகுந்த்புரா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த பெ.ண்.ணுக்கு கடவுளின் பிரசாதம் எனக்கூறி கஞ்சா கலந்த இனிப்புகளை யோகேந்திர மேத்தா கொடுத்து பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.து.ள்ளார்.

பல முறை இப்படி ந.ட.ந்.துள்ளதால், பா.தி.க்.க.ப்பட்ட பெ.ண் அவர் மீது பு.கா.ர் அளித்தார். அந்த பு.கா.ரில், என் கணவர் மற்றும் குடும்பத்தினர் அ.டி.க்.கடி பாபா கோயிலுக்கு சென்று வருவோம். பாபா அவ்வப்போது ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுவார். 6 மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரமத்திற்கு சென்று வருவோம்.

அப்போது, 4 நாட்கள் வரை ஆசிரமத்திலேயே தங்கி பக்தர்களுக்கு சேவை செய்வோம். ஆரம்பத்தில் ஆசிரமத்தில் எல்லாம் சரியாகதான் சென்றது. கொஞ்ச நாட்களுக்கு பின் பாபா மூலமாக எனக்கு பா.லி.ய.ல் தொ.ந்.த.ரவுகள் தொடங்கின.

தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை பாபாவின் ஆசிரமத்தில் பெண்கள் தங்கியிருக்க அனுமதி அளித்தார். நானும் என்னுடன் சேர்ந்த சில பெண்களும் தங்கினோம். ஒரு நாள் இரவு, என்னிடம் பேசிய பாபா அவர் தங்கியிருக்கும் மேல் மாடிக்கு வரச் சொன்னார்.

கடவுளுக்கு படைக்கப்படும் பிரசாதம் வழங்குவதாக தெரிவித்தார். அந்த பிரசாதத்தை சாப்பிட்டு கடவுளை தியானித்தால், நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி அவர் நானே கடவுள் என்றும் கூறினார்.

அங்கு அவர் வைத்திருந்த இனிப்பு பிரசாதத்தை கொடுத்தார். அதனை சாப்பிட்டவுடன் எனக்கு கொஞ்சம் போ.தை ஏற ஆரம்பித்தது. பின்னர் அவர் என்னை பா.லி.ய.ல் ப.லா.த்.கா.ரம் செ.ய்.தா.ர். போ.தை ம.ய.க்.கம் தெளிந்த பின்னர், என்னை அங்கிருந்து விடுவித்தார். அன்றிலிருந்து நான் ஆசிரமத்திற்கு செல்லவில்லை. என் கணவரின் விருப்பத்தின் பேரில் 6 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் ஆசிரமத்திற்கு குடும்பத்துடன் சென்றேன்.

அப்போது என்னை அழைத்த பாபா, மீண்டும் எனக்கு பிரசாதம் தருவதாக கூறினார். அதற்கு நான் மறுத்தவுடன், ஆட்களை ஏ.வி கொ.லை செ.ய்.வ.தாக அ.ச்.சு.று.த்தினார். இதனால் வேறு என்ன செ.ய்.வது என்று தெரியாமல் கணவர் மற்றும் மகளிடம் கூறினேன்.

அவர்கள் உடனடியாக இது குறித்து நியாயம் கேட்பதற்காக, ஆசிரமத்திற்கு சென்றனர். அப்போது, அங்கிருந்த பாபாவின் ஆட்கள், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் குடும்பத்துடன் கா.லி செ.ய்.து.வி.டு.வோம் என்று மி.ர.ட்.டினர்.

என்னை போல், மேலும் 4 பெ.ண்கள் பாபாவால் பா.தி.க்.க.ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பு.கா.ரி.ன் அடிப்படையில் பொ.லி.சா.ர் கடந்த 5-ஆம் திகதி வ.ழ.க்கு பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை மேற்.கொ.ண்.டனர்.

தலைமறைவாக இருந்த பாபாவை கை.து செ.ய்.த பொ.லி.சார் அவரிடம் தொடர்ந்து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், பெண் ஒருவர் பாபாவால் நானும் பா.லி.ய.ல் து.ன்.பு.று.த்தலுக்கு ஆ.ளா.ன.தாக பு.கா.ர் அ.ளி.த்து.ள்ளது குறிப்பிடத்தக்கது.