இளையவர்கள் வாழ்க்கை முக்கியம்! ‘-தன் படுக்கையை கொடுத்து விட்டு வெளியேறிய முதியவர்…. அதன் பின் ஏற்பட்ட சம்பவம்!!

375

நாராயண்………..

இளம் வயது கொரோனா நோயாளிக்கு ம.ரு.த்.துவமனையில் தன்னுடையை படுக்கையை வழங்கி விட்டு, ம.ரு.த்.து.வமனையில் இருந்து வெளியேறிய மு.தி.யவர் நாராயன் தபோல்கர் நாக்பூரிலுள்ள தன் வீட்டில் அமைதியாக ம.ர.ண.ம.டைந்தார்.

மகாராஸ்டிர மா.நி.ல.ம் நாக்பூரைச் சேர்ந்த முதியவர் நாராயண் தபோத்கர். தற்போது, 85 வயதான இவருக்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி கொரோனா தொற்று பாதித்தது-.தொடர்ந்து நாக்பூர் மாநகராட்சிக்கு சொந்தமான இந்திராகாந்தி ம.ரு.த்.து.வ.மனையில் சி.கி.ச்.சை.க்காக அ.னு.ம.திக்கப்பட்டார். அங்கு, வி.ப.த்.து வார்டில் வைத்து அவருக்கு சி.கி.ச்.சையளிக்கப்பட்டு வந்தது. ஆக்சிஜன் லெவலும் தபோல்கருக்கு குறைந்து கொண்டே இருந்தது.

இந்த நிலையில், பெ.ண் ஒ.ரு.வ.ர் தன் 40 வயது க.ண.வருடன் அந்த ம.ரு.த்.துவமனைக்கு சி.கி.ச்சைக்கு வந்துள்ளார். ஆனால், வி.ப.த்து வார்டில் படுக்கை இல்லை. இதை, கவனித்த நாராயண் தபோத்கர் உடனடியாக தனது பெட்டை இ.ள வ.யது நோ.யா.ளிக்கு வழங்குமாறு கூறி விட்டு ம.ரு.த்.து.வ.மனையை விட்டு வெளியேறினார். ‘ தாங்கள் வீட்டுக்கு செல்வது நல்லதல்ல , இங்கே சி.கி.ச்.சையில் இருங்கள்’ என்று ம.ரு.த்.துவர்கள் வ.லி.யு.றுத்தியும் நாராயண் தபோத்கர் கேட்கவில்லை.

ம.ரு.த்.துவர்களின் அறிவுரையை மீ.றி அவர் வெளியேறியதாக சொல்லப்படுகிறது. அதே வேளையில், எந்த நோ.யா.ளியும் குறிப்பிட்ட ஒருவருக்காக படுக்கையை கொடுக்க கூறினாலும், அவ்வாறு கொடுத்து விட முடியாது. எனினும், நாராயண் தபோத்கர் விட்டுக் கொடுத்ததால், மற்றோரு இளவயது நோ.யா.ளிக்கு சி.கி.ச்சை கொடுக்க முடியும் என்று ம.ரு.த்.துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

ம.ரு.த்.து.வமனையில் இருந்து வெளியேறி தன் உறவினர்களுடன் இருந்த நாராயண் தபோத்கர் 3 நாள்களுக்கு பிறகு அமைதியாக ம.ர.ண.ம.டைந்தார். இது குறித்து நாராயன் தபோத்கரின் மகள் அஷ்லவாரி கோத்வானி , கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தந்தைக்கு தொ.ற்.று உ.று.தி செ.ய்.ய.ப்பட்டது. வீட்டிலேயே சி.சி.ச்.சையில் இருந்தார். ஏப்ரல் 22- ஆம் தேதி, உ.ட.ல் நி.லை மோ.ச.மா.டைந்தால் க.டு.ம் முயற்சிக்கு பிறகே ம.ரு.த்.து.வமனையில் இடம் கிடைத்து சி.கி.ச்.சைக்கு அனுமதித்தோம்.

ஆனால், அனுமதித்த சில மணி நேரங்களில் வீடு திரும்பி விட்டார். விசாரித்த போது, உண்மை தெரிய வந்தது. என் தந்தை, இ.ள.வயது நோ.யா.ளி ஒரு.வ.ரு.க்கு படுக்கையை விட்டுகொடுத்து விட்டு வந்துள்ளார். நான் வாழ்ந்து விட்டேன். வாழ வேண்டியவர்கள் வாழ வேண்டும் என்று கூறினார். உ.யி.ர் போகும் தருவாயில் என் தந்தையின் நகங்கள் கருத்து விட்டன. உணர்ச்சியற்ற நிலையில் ம.ர.ணி.த்.தார். ஆனால், வாழ்க்கையில் கடைசிக்கட்டத்தில் உறவினர்கள் மத்தியில் இருந்ததற்காக சந்தோஷமடைந்தார் ”என்று தெரிவித்தார்.

மகராஸ்டிர மா.நி.ல.ம் புள்ளியல் துறையில் பணி புரிந்த நாராயண் தபோத்கர் ஆர்.எஸ். எஸ் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டவர். சமூக நலப்பணிகளின் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட நாராயண் தபோத்கர் தன் வார்நாளின் இறுதியிலும் சேவை புரிந்து கொண்டே ம.ர.ணி.த்.துள்ளார் என்று பா.ரா.ட்டப்பட்டு வருகிறார்.