நித்யா……….
கொரோனாவுக்கு கணவனை ப.றி.கொடுத்த சோ.கத்தில் அளவுக்கு அதிகமாக மா.த்.திரைகளை கொடுத்து மகன், மகளை கொ.ன்.று பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் பெ.ரு.ம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.
தமிழக மா.வட்டம் ஈரோட்டத்தைச் சேர்ந்த நித்யாவுக்கும் (37), சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (40) என்பவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
பாஸ்கர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு மகதி (11) என்ற மகளும், யாதவ் கிருஷ்ணன் (6) என்ற மகனும் இருந்தனர்.
இந்தநிலையில், கடந்த மாதம் 2-ஆம் திகதி பாஸ்கருக்கு கொரோனா உ.று.தி செ.ய்.ய.ப்பட்டது. இதையடுத்து அவர் செ.ன்.னையில் உள்ள தனியார் ம.ரு.த்.துவமனையில் சி.கி.ச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சி.கிச்சை ப.ல.னி.ன்றி பாஸ்கர் கடந்த மாதம் 9-ஆம் தேதி ப.ரி.தா.பமாக இ.ற.ந்தார்.
கணவர் இ.றந்.ததால் ம.னம் உ.டை.ந்த நிலையில் இருந்த நித்யா தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு ஈரோடு திண்டலில் உள்ள தனது தந்தை பார்த்தசாரதி (67) வீட்டிற்கு வந்தார். நித்யாவிற்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் கணவரின் பிரிவை தாங்க முடியாத நித்யா ம.ன.வே.தனையுடன் காணப்பட்டார். இதனால் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள மு.டி.வு செ.ய்.தார்.
தான் இ.ற.ந்.துவிட்டால் தன்னுடைய கு.ழ.ந்.தைகளை யார் கவனிப்பார்கள்? என்று நினைத்த நித்யா அவர்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செ.ய்.தார். அதன்படி நேற்று முன்தினம் மதிய உணவிற்கு பிறகு, நித்யா தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு ஒரு அ.றை.க்குள் சென்று கதவை உள்பக்கமாக தா.ழிட்டுக் கொ.ண்டார்.
இதைத்தொடர்ந்து நித்யா தனது 2 கு.ழ.ந்.தைகளுக்கும் அளவுக்கு அதிகமாக மா.த்.திரைகளை கொடுத்துள்ளார். இதனால் சிறிது நேரத்திலேயே கு.ழ.ந்தைகள் 2 பேரும் ம.ய.ங்கி விழுந்தனர். பின்னர் மீ.த.மிருந்த மா.த்.திரைகளை நித்யா வி.ழு.ங்கினார். இதனால் அவரும் ம.ய.க்கம் அடைந்தார்.
நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் பார்த்தசாரதி கதவை த.ட்டியுள்ளார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. இதனால் ச.ந்.தே.கமடைந்த பார்த்தசாரதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது மகள் நித்யா, பேத்தி மகதி, பேரன் யாதவ்கிருஷ்ணன் ஆகியோர் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்து அ.தி.ர்ச்சி அடைந்த அவர் மகள், பேரன், பேத்தி 3 பேரையும் மீ.ட்டு சி.கி.ச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ம.ரு.த்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு தீ.வி.ர சி.கிச்சை அளித்தனர். ஆனால் சி.கிச்சை ப.ல.னின்றி நித்யா, மகதி, யாதவ் கிருஷ்ணன் ஆகிய 3 பேரும் அடுத்தடுத்து இ.ற.ந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா பொ.லி.ஸார் 3 பேரின் உ.ட.ல்.களையும் கைப்பற்றி, பி.ரேத ப.ரி.சோதனைக்காக ஈரோடு அ.ர.சு ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பொ.லி.ஸார் வ.ழ.க்குப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்.தி வருகிறார்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இ.றந்த ச.ம்.பவம் அந்தப்பகுதி மக்களை சோ.க.த்தில் ஆ.ழ்.த்தியது.