பணம் தர மறுத்த மாமியார்- ஆ.த்.திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி மருமகள்!!

450

லட்சுமி………..

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மண்டபாடு கிராமத்தில் வசித்து வருபவர் சக்கா லட்சுமி(55).

இவர், தனது மகன் சிவநாராயணா மற்றும் மருமகள் சொரூபா உடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து, அரசு நல திட்டம் ஒன்றின் கீழ் சக்காவுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கிடைத்துள்ளது.

மழை காலம் வரவுள்ள சூழலில், வீட்டு பராமரிப்புக்காக அவரது மகன் பணம் வேண்டும் என கேட்டு உள்ளார். ஆனால், அதற்கு சக்கா ச.ண்.டை.யிட்டு ம.று.த்து விட்டார். வேறு விசயத்திற்காக அந்த பணம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.

இதனால், ஆ.த்.திரமடைந்த அவரது மருமகள் சொரூபா, வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டு உள்ளார். மேலும், இதில் இருவரிடையே மோ.த.ல் மு.ற்றி.யது. இதனால், சொரூபா கொ.தி.க்.கும் எண்ணெய்யை மா.மி.யார் மீது ஊ.ற்.றி.யுள்ளார்.

இதனை தொடர்ந்து குடிவாடா அ.ர.சு ம.ரு.த்துவமனையிலும், பின்பு உயர் சி.கி.ச்.சைக்காக விஜயவாடா ம.ரு.த்துவமனையிலும் அவர் அ.னு.மதிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றி போ.லீ.சார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து சொரூபா மற்றும் அவரது கணவரை கை.து செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகின்றனர். இ.ச்.சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.