பேஸ்புக் காதலனுக்காக ப.ச்.சிளம் கு.ழ.ந்தை கொ.லை… இ.ள.ம்பெ.ண்கள் இருவர் த.ற்.கொ.லை: சினிமாவை மி.ஞ்சும் அதிர்ச்சி ச.ம்பவம்!!

415

இந்தியா………

இந்தியாவின் கேரளா மா.நி.ல.த்தை ந.டு.க்கிய பச்சிளம் கு.ழ.ந்.தை கொ.லை வ.ழ.க்கில், அதி முக்கிய திருப்பமாக பே.ஸ்.புக் கா.த.லன் யார் என்ற தகவலும், இரு இ.ள.ம்.பெ.ண்கள் த.ற்.கொ.லை.க்.கு காரணமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேரளாவின் கொ.ல்.லம் மாவட்டத்தில் புதருக்கிடையே ப.ச்.சிளம் கு.ழ.ந்தை ஒன்று உ.யி.ரு.க்கு ஆ.ப.த்.தான நிலையில் மீ.ட்.க.ப்பட்டது. இந்த வி.வ.காரம் தொடர்பில் வி.சா.ர.ணை மேற்கொண்ட பொ.லி.சார், கு.ழ.ந்தையின் தாயாரான ரேஷ்மா என்பவரை கை.து செ.ய்.தனர்.

முதற்கட்ட வி.சா.ரணையில், பே.ஸ்.புக் காதலனான அனந்து உடன் வாழ தயாரானதாகவும், காதலன் கட்டாயப்படுத்தியதை அடுத்தே, பி.ற.ந்த கு.ழ.ந்.தையை பு.த.ர்.களுக்கு இடையே கைவிட்டதாகவும் ரேஷ்மா தெரிவித்துள்ளார்.

ச.ம்.பவம் நடந்த ஜனவரி 5ம் திகதி அதிகாலையில் ரேஷ்மாவின் கணவர் விஷ்ணு என்பவரே தொப்புள் கொடி கூட அ.க.ற்.றா.மல் காணப்பட்ட கு.ழ.ந்.தையை புதர்களுக்கு இ.டை.யே இருந்து மீட்டுள்ளார். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த பொ.லி.சார், கு.ழ.ந்தையை மீ.ட்.டு ம.ரு.த்.து.வமனையில் சேர்ப்பித்தனர். ஆனால் அன்று மாலையே, கு.ழ.ந்தை சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி ம.ர.ண.மடைந்தது.

இதனையடுத்து, பொ.லி.சார் கொ.லை வ.ழ.க்கு ப.தி.ந்து வி.சா.ர.ணை முன்னெடுத்தனர். பலமுறை அப்பகுதியில் தீ.வி.ர வி.சா.ர.ணை மேற்கொண்டும் பொ.லி.சா.ருக்கு ஏ.மா.ற்.றமே மி.ஞ்.சியது.

இந்த நிலையில் டி,என்.ஏ சோ.த.னை மே.ற்.கொ.ள்.ள முடிவு செ.ய்.த பொ.லிசா.ர், நீ.தி.மன்ற அனுமதியுடன் ச.ம்.பவம் நடந்த பகுதியில் உள்ள சந்.தே.கத்.தி.ற்கிடமான அனைவரது மாதிரியும் சேகரித்து சோ.த.னைக்கு உ.ட்.படுத்தினர்.

ஆறு மாதம் நீண்ட இந்த வி.சா.ர.ணையில், ம.ர.ண.மடைந்த கு.ழ.ந்தை ரேஷ்மாவுக்கும் வி.ஷ்.ணு.வுக்கும் பிறந்தது என்பதை பொ.லி.சார் உ.று.தி செ.ய்..ததுடன், ஜூன் 22ம் திகதி ரேஷ்மாவை கை.து செ.ய்.த.னர்.

வி.சா.ர.ணையில், ஏற்கனவே ஒரு பிள்ளை இருப்பதால், இரண்டு பி.ள்.ளை.களுடன் ஏற்க முடியாது என பேஸ்புக் காதலன் கூறியதாலையே, பி.ற.ந்.த கு.ழ.ந்.தையை கைவிட்டதாக ரேஷ்மா கூ.றி.யுள்ளார்.

ரேஷ்மா க.ர்.ப்.பமாக இருந்ததும் கு.ளி.ய.லறையில் கு.ழ.ந்.தையை பெற்றெடுத்ததும் க.ண.வ.ரான விஷ்ணுவுக்கும் குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கவில்லை என்றே வி.சா.ர.ணையில் அ.ம்.ப.ல.மாகியுள்ளது.

இந்த நிலையில் பச்சிளம் கு.ழ.ந்.தையை கொ.லைக்கு தூண்டிய பேஸ்புக் கா.த.லன் தொடர்பில் பொ.லி.சார் வி.சா.ர.ணையை முன்னெடுத்தனர். அதில் ரேஷ்மா பயன்படுத்தி வந்த மொபைல் சிம், கணவர் விஷ்ணுவின் சகோதரரான ரஞ்சித்தின் ம.னை.வி ஆரியாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது.

இதனையடுத்து ஜூன் 24ம் திகதி ஆரியாவை வி.சா.ரணைக்கு அழைத்தனர். ஆனால், ஜூன் 25ம் திகதி ஆரியா மற்றும் வி.ஷ்.ணுவின் சகோதரி மகளான கிரீஷ்மா ஆகிய இருவரும் ஆற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டது வி.சா.ர.ணையில் மீண்டும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ஆ.ரி.யா மற்றும் கிரீஷ்மா ஆகிய இருவருமே அனந்து என்ற பெ.ய.ரில் பே.ஸ்.புக் கா.த.ல.னாக நடித்ததும், ரேஷ்மாவுடன் சேட் செய்ததும் அ.ம்.ப.லமானது.

கு.ழ.ந்.தை கொ.லை வ.ழ.க்.கில் தாங்கள் இருவரும் சிக்கலாம் என தெரிந்து கொண்டதும், இருவரும் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்ளதாக பொ.லி.சார் தெரிவிக்கின்றனர்.