மருமகளுக்கு பா.லி.யல் தொ.ல்லை கொ.டுத்த மாமனார் : தந்தைக்கு மகனால் நேர்ந்த ப.ய.ங்கரம்!!

439

காசிராஜன்……..

ஓட்டப்பிடாரம் அருகே மேலஅரசடி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையை காரை ஏற்றி கொ.லை மு.ய.ற்சி செ.ய்.த ம.கனை போ.லீ.சார் கை.து செ.ய்.து வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்.

ஓட்டபிடாரம் அருகே கவர்னகிரியை சேர்ந்த தமிழழகன். இவரது மகன் காசிராஜன்.தமிழழகன் தனது மருமகளிடம் பா.லி.யல் தொ.ந்.தரவு செ.ய்.தது தொடர்பாக ,ஏற்கனவே ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வ.ழ.க்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவ்வழக்கை வாபஸ் பெறக்கோரி தனது மகன் காசிராஜன் இடம் தொந்தரவு செ.ய்.து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் 6 அன்று தமிழழகன் தூத்துக்குடியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் மேல அ.ரசடி விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்போது காசிராஜன் காரை கொண்டு இ.டி.த்துள்ளார் .இதில் கா.ய.மடைந்த தமிழழகன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து ஜூன் 8 அன்று தமிழழகன் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் போ.லீ.சார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து வி.சா.ரணை செ.ய்.து வந்த நிலையில், காசிராஜன் தனது அப்பாவை கொ.லை செ.ய்.யும் நோ.க்.கில் காரை கொண்டு இ.டி.த்தது தெரியவந்தது.

இதையடுத்து புதியம்புத்தூர் கா.வ.ல் நிலைய பொ.று.ப்பு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் இச்.ச.ம்.ப.வம் கு.றி.த்து வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து, காசிராஜனை கை.து செ.ய்.து வி.சா.ரணை செ.ய்.து வருகின்றனர்.