ம.னநலம் பா.தி.க்கப்பட்ட நபர் தனக்குத்தானே செ.ய்துகொண்ட கொ.டுமை!!

433

முருகேசன்………

மணப்பாறையை அடுத்த T.துலுக்கம்பட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி முருகேசன்.இவருக்கு மனைவி கு.ழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ம.ன.நலம் பா.தி.க்கப்பட்ட நிலையில் அதற்கான சி.கி.ச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது ம.னை.வி தேன்மொழி கொரோனா தொ.ற்.றால் பா.தி.க்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த முருகேசன் பிளேடால் தனது ஆ.ணுருப்பை அ.று.த்துக் கொ.ண்.டார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் ம.ரு.த்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், தொழிலாளி முருகேசனை உடனடியாக ம.ருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் பண உதவியும் செய்தார்.

இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.