ஸ்தம்பிக்கும் தலைநகரம்… ஓயாத ம.ர.ண ஓ.லம்: கொரோனாவுக்கு சி.கி.ச்சை அளித்த ம.ரு.த்துவர் எ.டுத்த வி.ப.ரீத முடிவு!!

583

டெல்லியில்……..

இந்திய த.லை.நகர் டெ.ல்.லியில் த.னியார் ம.ரு.த்.து.வ.மனை ஒன்றில் கொரோனாவுக்கு சி.கி.ச்சை அ.ளி.த்துவந்த ம.ரு.த்.துவர் ஒருவர் தூ.க்.கு போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ச.ம்.ப.வம் அ.தி.ர்ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

க.டு.ம் ப.ணி.ச்சூழலால் ஏற்பட்ட ம.ன அ.ழு.த்.தம் காரணமாகவே ம.ரு.த்.து.வர் விவேக் ராய் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீ.வி.ர.ம.டை.ந்.துள்ளது. நாளுக்கும் பல ஆயிரம் பேர் கொ.ரோ.னா.வால் பா.தி.க்.க.ப்பட்டு வருகின்றனர்.

ம.யா.ன.ங்களில் ச.ட.ல.ங்கள் எ.ரி.ந்து கொ.ண்.டே இருக்கின்றன. ஆக்சிஜன் ப.ற்.றா.க்குறையால் ம.ரு.த்.து.வ.மனைகளில் கொ.த்.து.க்.கொ.த்தாக நோ.யா.ளி.கள் ம.ர.ண.ம.டை.கி.ன்றனர்.

டெல்லி பத்ரா ம.ரு.த்.து.வ.மனையில் ஆக்சிஜன் ப.ற்.றா.க்.கு.றை.யால் இன்றைய தினம் கொரோனாவால் பா.தி.க்.கப்பட்டு சி.கி.ச்.சை பெற்று வந்த 12 நோயாளிகள் ம.ர.ணம..டைந்துள்ளனர்.

இந்த சூழலில் மேக்ஸ் ம.ரு.த்.து.வ.மனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய ம.ரு.த்.து.வர் விவேக் ராய் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்ட ச.ம்.ப.வம் பெ.ரு.ம் அ.தி.ர்.வ.லை.யை ஏற்படுத்தியுள்ளது.

தினசரி ஏ.ற்.பட்ட கொரோனா உ.யி.ர் ப.லி.க.ளால், அவர் க.டு.மை.யா.ன ம.ன அ.ழு.த்.த.த்.தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டதாக உடன் பணிபுரியும் ம.ரு.த்.து.வர்கள் தெரிவிக்கின்றனர்.

உ.த்.த.ர.பிர.தேச மா.நி.லம் கோராக்பூரை சேர்ந்த விவேக் ராய், கொரோனாவால் பா.தி.க்.கப்பட்ட நூற்றுக்கணக்கான உ.யி.ர்.க.ளை கா.ப்.பா.ற்றி இருப்பதாக முன்னாள் இ.ந்.திய ம.ரு.த்.து.வ சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவி வாந்தேத்கர் தெரிவித்துள்ளார்.

அவரது ம.றை.வால் வாடும் கு.டு.ம்.பத்தினருக்கு இ.ர.ங்.கல் தெரிவித்துள்ள அவர், கொ.ரோ.னா வார்டில் பணியாற்றும் ம.ரு.த்.து.வர்கள் உ.ண.ர்வு பூர்வமாக மு.டி.வெ.டுப்பதை த.வி.ர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.