ஆற்றுக்குள் மயங்கிய நிலையில் க.ண.வர்… காப்பாற்ற சென்ற ம.னை.விக்கு நேர்ந்த விபரீதம்!!

238

இந்தியா………

இந்தியாவில் குளிக்கச் சென்ற க.ண.வரும், கணவரை தேடி சென்ற ம.னை.வி.யும் அடுத்தடுத்து உ.யி.ரி.ழ.ந்.துள்ளது சோ.க.த்தை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

கே.ர.ள மா.நி.ல.த்தை சேர்ந்த ராசு என்பவர் அவரது ம.னை.வி மல்லிகாவுடன் கோவை மா.வ.ட்டம் ஆனைமலை அருகே தங்கி இருந்து தேங்காய் ப.றி.க்கும் தொழில் செ.ய்.து வந்துள்ளனர். இந்த நிலையில் கி.ண.த்துக்கடவு அருகே ஒரு தோட்டத்தில் தேங்காய் ப.றி.ப்.பதற்காக ராசு, அவருடைய ம.னை.வி மல்லிகா மற்றும் வள்ளியம்மாள் ஆகியோர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ராசு அங்கு வேலை முடிந்ததும் அருகே இருந்த ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் க.ண.வரை காணாததால் மல்லிகா மற்றும் வள்ளியம்மாள் இருவரும் சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது ராசு ஆற்றுக்குள் ம.ய.ங்கிய நிலையில் அவதானித்த மல்லிகா அவரைக் காப்பாற்ற முயன்ற போது, அவரும் சில நிமிடங்களில் ம.ய.ங்கியுள்ளார்.

உடனே அ.தி.ர்.ச்.சியடைந்த வள்ளியம்மாள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பொ.லி.சா.ருக்கு தகவல் கொடுத்துள்ளார். பொ.லி.சார் வந்து பார்த்த போது, ஆற்றுக்குள் மின்கம்பி அ.று.ந்து கிடந்ததும், தண்ணீரில் மி.ன்.சாரம் பா.ய்.ந்து கொண்டிருந்ததால், இருவரும் அடுத்தடுத்து உ.யி.ரி.ழந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக மி.ன்.சாரத்தை நி.று.த்தி ராசு, மல்லிகாவின் உடலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்காக ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து பொ.லி.சார் வ.ழ.க்.குப்.பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.