இந்த ஆடைக்குள் இருக்கும் வே.த.னை… கழற்றிய பின்னர் ம.ரு.த்துவரின் பரிதாப தோற்றம்! உ.டை.ந்.து நொ.று.ங்க வைக்கும் புகைப்படங்கள்!!

455

இந்தியா…………..

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கோ.ர.த்.தா.ண்.டவம் ஆடி வருகிறது. இதனால் கொரோனா பா.தி.த்.த மக்கள் பலரும் ம.ரு.த்.து.வ.மனைகளை நோக்கிப் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க ஆக்சிஜன் த.ட்.டு.ப்.பா.டும் அதிகரித்துள்ளது.

மக்கள் கொரோனாவால் எந்த அளவுக்குப் பா.தி.க்.க.ப்.பட்டுள்ளார்களோ அந்த அளவிற்கு ம.ரு.த்.து.வ.ர்களுக்கும் க.டு.ம் க.ஷ்.டங்களை அனுபவித்து வருகிறார்கள்.

குறிப்பாக உத்தரகாண்ட் மா.நி.ல.த்.தில் ம.ரு.த்.துவர்களுக்குப் ப.ற்.றா.க்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு பல் ம.ரு.த்.து.வர்களை கொரோனா சி.கி.ச்.சை.க்குப் பயன்படுத்துமாறு உத்தரகாண்ட் மா.நி.ல உ.ய.ர் நீ.தி.ம.ன்.றம் உ.த்.த.ர.வி.ட்டுள்ளது. அயராத பணி, கொரோனா கு.றித்த அ.ச்.ச.ம் எ.ன ம.ரு.த்.து.வ.ர்கள் ம.ன.த.ள.வில் க.டு.மை.யாக பா.தி.க்.க.ப்.ப.ட்டுள்ளார்கள்.

மேலும் கொரோனா நோ.யா.ளி.களுக்குச் சி.கி.ச்சை அளிக்க ம.ரு.த்.துவர்கள் பயன்படுத்தும் கவச உடையை அணிந்து ம.ரு.த்.துவம் பார்ப்பதே பெ.ரு.ம் சு.மை.யாக உள்ளது. ஏற்கனவே நோ.யா.ளி.களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் ம.ரு.த்.து.வ.மனைக்குள் க.வ.ச உ.டை.யை அணிந்து கொ.ண்.டு ம.ரு.த்.துவம் பார்ப்பது என்பது அவ்வளவு எளிது அல்ல.

அந்த வகையில் கொரோனா பா.து.காப்பு உடையை அணிந்து கொண்டு ம.ரு.த்.துவம் பார்த்துவிட்டு அதிலிருந்து வெளியே வந்த பின்னர் ஒரு ம.ரு.த்.து.வரின் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்த பு.கை.ப்.ப.டத்தை ம.ரு.த்.துவர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

shoil என்ற ம.ரு.த்.துவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்தாலே கொரோனா வார்டில் பணியாற்றும் ம.ரு.த்.து.வரின் நி.லை.யை அ.றி.ந்து கொ.ள்.ள.லாம். தற்போது ம.ரு.த்.துவர் Shoil பதிவிட்டுள்ள புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், எங்கள் இ.த.ய.மே நொ.று.ங்.கி விட்டதை போல உணர்கிறோம்.

உங்களின் தி.யா.க.த்தை மதிப்பதாக இருந்தால் மக்கள் அனைவரும் பா.து.கா.ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே ம.ரு.த்.து.வ.ர்களுக்கும் இதிலிருந்து வி.டு.தலை கிடைக்கும் எனப் ப.தி.வி.ட்.டுள்ளார்கள்.