எனக்கும்… பிரபுவிற்கும் உறவு இருந்தது உண்மை தான்! அதிரடியாக ரகசியத்தை கூறிய பிரபல நடிகை!

661

தமிழ் சினிமாவில் 90களில் நடிகைகளிலேயே புகழின் உச்சத்தில் நின்று கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு.இவர், ரஜினி, கமல், சரத்குமார் என பல முன்னணி ஹீரோக்களுடன் அப்போதே இணைந்து நடித்து செம மாஸ் காட்டியவர் இன்றளவும் நடிகை குஷ்பு என்றாலே தனி ரசிகர்கள் பட்டாளம் தான்…. அவருடைய நடிப்பும் சரி, அவருடைய நடனமும் சரி…அனைத்திலுமே இன்றளவும் ஒரு கலக்கல் செய்து வருகிறார்.

இவர், பிரபுடன் மை டியர் மார்த்தாண்டன், சின்னதம்பி, பாண்டித்துரை, வெற்றி விழா, தர்மத்தின் தலைவன், சின்ன வாத்தியார் உள்பட பல படங்களில் நடித்தவர்

இந்நிலையில், பல ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும், மக்கள் மனதில் அழியாத சின்னமாக நின்ற படம் சின்னதம்பி.இதனால் தான் என்னவோ, பிரபுவிற்கும், குஷ்புவிற்கும் காதல் எனவும், சிவாஜி குடும்பத்தினர் இதற்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் அவர்களது காதல் திருமணத்தில் முடிய வில்லை என அப்போது செய்திகள் சூடாக பேசப்பட்டு வந்தது.

இப்படி பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென்று குஷ்பு இயக்குநர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பூ, பிரபுக்கும் எனக்கும் அழகான உறவு இருந்தது என்பது உண்மை தான்.

அது மிக அழகான தருணமும் கூட….ஆனால் அது ஒரு சமயத்தில் முடிவுக்கு வந்துவிட்டது.. அதன் பிறகு தான் சுந்தர் சி என் வாழ்கையில் வந்தார் என குஷ்பு தெரிவித்து உள்ளார்குஷ்பு- சுந்தர் சி என்ற உறவு தான் என்றும் நிலையானது மற்றும் இதனை யாராலும் பிரிக்கவும் முடியாது.

இந்த தருணத்தில் பிரபு உடனான உறவை பற்றுய் பேசி தற்போது பேரன் பேத்தி உடன் சந்தோஷமாக இருக்கும் அவரை பற்றி பேசி வீணாக சங்கடத்தை அவருக்கு கொடுக்க வேண்டாம் என நினைக்கிறன்..எனக்கும் 18 வயதில் மகள் உள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.