கசந்து போன நடிகையின் வாழ்க்கையில் விவாகரத்துக்கு பின்னர் கிடைத்த பரிசு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

552

பிரபலங்களின் வாழ்கையின் இரண்டாம் திருமணம் என்பது சாதரணமான ஒன்றாக மாறிவிட்டது.சீரியல் நடிகைகளின் வாழ்க்கை இப்படி மிகவும் கவலைக்கிடமாக போவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் தீபிகா காகர்.நடிகர் ரௌநாகை திருமணம் செய்துகொண்டு மூன்று வருடம் வாழ்ந்த பிறகு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

பிரிந்த அவர் கணவருடன் மட்டும் தான் மனக்கசப்பு என்று கூறினார். மேலும், கணவரின் தாய்யை பிடிக்கும் என்றும் கூறினார்.அதைத் தொடர்ந்து, விவாகரத்திற்கு பிறகு நடிகர் ஷேயப்புடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தார் தீபிகா.

இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் அவரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற செய்தி சில நாட்கள் முன்பு வந்தது. அதைப்போலவே தற்போது இவர்களின் திருமணம் முடிந்துவிட்டது.

இந்த திருமணம் கடவுளின் பரிசு என்றும் குறிப்பிட்டுள்ளார். திருமணம் புதிய எதிர்காலத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த திடீர் திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இவர்கள் இருவரும் பல டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.