கணவரை பி.ரிந்து மகனுடன் தனியாக வசித்த இலங்கை தமிழ்ப்பெண்! வீட்டில் இரவு தூ.ங்.கி கொண்டிருந்த போது ந.ட.ந்த அ.தி.ர்ச்சி ச.ம்பவம்!!

571

உதயன்…………

தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில், நண்பரின் ம.னை.வியை வ.ன்.கொ.டுமை செ.ய்.த இரண்டு பேர் கை.து செ.ய்.யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் உதயன். இவரது ம.னை.வி சங்கீதா, குடும்ப த.க.ராறு காரணமாக இருவரும் பிரிந்து சங்கீதா தனது ம.கனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி இரவு சங்கீதா வீட்டில் தூ.ங்.கிக் கொண்டிருந்த போது உதயனின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த காண்டிபன் என்பவர் போ.தை.யில் சங்கீதா வீட்டு கதவைத் த.ட்.டினார்.

அப்போது கதவை திறந்த சங்கீதாவை ப.ல.வ.ந்.தமாக பா.லி.யல் வ.ன்.கொ.டுமை செ.ய்.த நிலையில் அவர் அ.தி.ர்.ச்.சியடைந்தார். காண்டிபன் சங்கீதாவை வ.ன்.கொடுமை செ.ய்.தது குறித்து தனது நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறி உள்ளார்.

இதனை அறிந்த ஆண்ட்ரிஸ் கடந்த 23ஆம் திகதி இரவு சங்கீதா வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த சங்கீதாவை அவரும் மி.ர.ட்டி வ.ன்.கொ.டு.மை செ.ய்.துள்ளார்.

இதை வெளியில் கூறினால் கொ.ன்.று விடுவதாக மி.ர.ட்டி உள்ளனர். இதனால் ம.ன.முடைந்த சங்கீதா, என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை என்று தைரியத்தை வரவழைத்து கொண்டு கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் அ.ளி.த்தார். பு.கா.ரின் பே.ரி.ல், வ.ழ.க்கு.ப்பதிவு செ.ய்.த பொ.லி.சார் காண்டீபன், ஆண்ட்ரிஸ் ஆகியோரை கை.து.செ.ய்து, நீ.தி.மன்ற கா.வ.லில் சி.றை.யில் அடைத்துள்ளனர்.