காவல் உதவி ஆணையர் கேட்டதாக மளிகைக் கடையில் 10 கி. முந்திரி, பிஸ்தா வாங்கிக் கொண்டு கம்பி நீட்டிய நபர்!!

429

உதவி ஆணையர்……….

பூக்கடை, குடோன் தெருவில் உள்ள மொத்த மளிகை கடைக்கு கடந்த 21 ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த ம.ர்.ம ந.ப.ர் ஒ.ரு.வன், தன்னை யா.னை.க்.கவுனி கா.வ.ல் நி.லை.ய உதவி ஆய்வாளர் எனவும், பூக்கடை உதவி ஆணையர், பா.தா.ம்,

பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தலா 10 கிலோ வாங்கி வரசொன்னதாகவும் கூறி வாங்கியுள்ளான்.

பணம் வாங்கித் தருவதாக கடை ஊழியர் ஒருவரை தன்னுடன் அழைத்துச் சென்ற அவன், உ.ய.ர் நீ.தி.ம.ன்றம் முன்பு அவரை நிற்க வைத்துவிட்டு,

அவரது 22 ஆயிரம் ரூபாய் செ.ல்.போ.னையும் வாங்கிக் கொண்டு மா.யா.மா.கி.யுள்ளான். வி.சா.ர.ணையில் திருவொற்றியூரைச் சேர்ந்த அசோக் என்ற அந்த ந.ப.ரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.