கு.டிபோ.தையில் இருசக்கர வாகனத்தில் வந்த இ.ளை.ஞர்கள் காவலர்களை தா.க்.கும் ஷாக் வீடியோ காட்சிகள்!!

468

ரஞ்சித்…………

கடந்த 23-ஆம் தேதி, விருவீடு காவல் சோ.த.னைச்சாவடியில், சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோ.தி, கு.டி.போதை.யில் இருசக்கர வாகனத்தில் இருந்து 2 இ.ளை.ஞ.ர்கள் கீழே வி.ழுந்ததாகக் கூறப்படுகிறது.

பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீ.ட்டு முதலுதவி செய்ததாகவும், ஆனால் அந்த இ.ளை.ஞர்களும் பின்னால் வந்த அவர்களுடைய உறவினர்களும் காவல்துறையினர்,

ம.றி.த்ததாலயே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கீழே விழுந்ததாக கூறி வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டு அருகில் இருந்த தென்னை மட்டையை எடுத்து கா.வலரை தா.க்.கி.யு.ள்ளனர்.

இந்த ச.ம்.பவம் தொடர்பாக நல்லுத்தேவன்பட்டியை சேர்ந்த ரஞ்சித், கனிராஜ் உள்ளிட்ட 3 பேரை கை.து செ.ய்.த போ.லீ.சார், மேலும் 3 பேர் மீ.து வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து.ள்ளனர்.