கேம் விளையாடினாலே டிவி பார்த்தாலே அ ப ராதம்.. ஸ்ட்ரிக்டு காட்டும் கிராமம்.. பீ தியில் இ ளைஞர்கள்!!

296

கேம்……….

கொரோனா ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே மு ட ங்கியுள்ள நிலை ஏ ற் ப ட்டுள்ளது. இதையடுத்து ச மீ ப நாட்களாக செல்போன், தொலைக்காட்சி ஆ தி க்கம் அதிகரித்துள்ளது. இதனால், இ ளை ஞர்களும், சி று வர்களும் வெ கு வாக பா தி க்க ப் படுவதாக பு கா ர்க ள் எ ழு ந்து வருகின்றன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த சில கிராமங்களில் செல்போன் கேம் விளையாடுவது, தொ லைக்காட்சி பா ர்ப்பது உள்ளிட்டவற்றிற்கு த டை வி திக் கப்பட் டுள்ளதுடன், மீ றுபவர்களுக்கு க டு  மை யான த ண் டனை யும் வ ழங்க ப்படு வதாக வெளியாகியுள்ள செ ய்தி ஆ ச்ச ர்யத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மா நி லத்தில் உள்ள அ த் வைத் நகர், வசாய் பய்கார் உ ள் ளிட்ட சில கி ரா மப்பகுதிகளில் இந்த ந டவடி க்கை தொ டர்கிறதாம். இதற்கென தனியாக செ யல்ப டும் சமாஜ் சன்ஸ்கார் என்ற அமைப்பு இந்த நடவடிக்கைகளை மே ற் கொ ண்டு வருகிறது.

செல்போனை பேசுவதற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும். அதில் கேம் விளையாடினாலோ, பாட்டு கேட்டாலோ அ ப ரா தம். அதேபோல ம து வா ங் குதல், விற்றல் ஆகியவற்றிற்கு தடை என ஒரு பெரிய லிஸ்டே போட்டுள்ளதாம் அந்த அ மை ப்பு.

மேலும், முதலில் த  டை யை மீ றி னால் பஞ்சாயத்து கூ ட்ட ம் ந ட க்கு ம்போது தோ ப்புக்கரண ம் போ ட வே ண் டும். தொடர்ந்து அதே த வ றை செ ய் தால் அ  ப ரா தம் உள்ளிட்ட சில த ண்ட னைக ளும் உண்டாம். இதில் வ சூலி க் கப்படும் தொ கையும் கிராம வ ளர் ச்சி க்காகவே பயன்படுத்துவதாகவும், கிராமங்களில் க ட்  டுப்பாடு அ வசிய ம் என்றும் சொல்கிறார்கள் சமாஜ் சன்ஸ்கார் அமைப்பினர்.