மும்பை…………
மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆட்டோவில் அழைத்து செல்லும் ஆசிரியரை பல்வேறு தருப்பினரும் பாராட்டுகின்றனர்.
பள்ளி ஆசிரியரான தத்தாரேயா சாவந்த் என்பவர், பகுதி நேரமாக ஆட்டோவையும் வாடகைக்கு ஓட்டி வருகிறார்.
கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஒட்டுனர்களே தயங்கும் த.ற்.போ.தை.ய சூழலில், துணிச்சலாக க.ள.மி.றங்கி சேவையாற்றி வருகிறார் சாவந்த்.
ம.ரு.த்.து.வ.மனையில் இருந்து கொரோனா நோயாளிகளை அவர்களது வீட்டுக்கு தனது ஆட்டோவில் கட்டணம் வாங்காமல் அழைத்து செல்கிறார்.
தனக்கு பா.து.காப்பான உடையையும் அவர் அணிந்து கொள்கிறார். கொரோனா தொற்று இருக்கும் வரை இந்த சேவையை தொடர இருப்பதாக தத்தாரேயா சாவந்த் தெரிவித்தார்.