க.ஞ்.சா பழக்கத்தால் நண்பர்களுக்குள் ஏற்பட்ட ச.ண்.டை : அதன் பின் நேர்ந்த ப.ய.ங்கரம்!!

408

ஜேசுராஜன்………..

கன்னியாகுமரி அருகே க.ஞ்.சா த.க.ரா.றி.ல் நண்பர்களுக்குள்ளேயே மோ.த.ல் ஏற்பட்டு, இ.ர.ட்டை கொ.லை அ.ர.ங்.கேறி.ய ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே சுனாமி காலனி பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜன் (24). இவர் மீது 3 வ.ழ.க்.கு.கள் உள்ளன. ஜேசுராஜன் முருகன் கு.ன்றம் பகுதியில் உள்ள நான்கு வழிசாலையில் இன்று க.த்.தி.யா.ல் கு.த்.த.ப்ப.ட்டு கொ.லை செ.ய்.ய.ப்.பட்டு கிடந்தார். இதைபார்த்த அந்த பகுதி மக்கள் கன்னியாகுமரி போ.லீ.சு.க்கு தகவல் கொடுத்தனர்.

கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் தொடர்ந்து வி.சா.ரணை ந.ட.த்தியதில், ஜேசுராஜனின் நண்பரான சுனாமி காலனியை சேர்ந்த ஜெனிஸ் (26) வயிற்றில் சி.று க.த்.தி.க்குத்து காயத்துடன் கன்னியாகுமரி அ.ர.சு ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போ.லீ.சார் ஜெனிசிடம் வி.சா.ரணை நடத்தினார்கள். அப்போது செல்வின் என்பவர் தங்களை கு.த்.தி.விட்டு ஓடியதாக அவர் போலீசில் கூறினார். இந்தநிலையில் கொ.லை ந.டந்த இடத்திலிருந்து சுமார் 50 அ.டி தூ.ர.த்தில் புதரில் வடக்கு கு.ண்.டலை சேர்ந்த செல்வின் க.த்.தி கு.த்.து கா.ய.ங்க.ளுடன் இ.ற.ந்து கிடப்பது தெரியவந்தது.

கொ.லை செ.ய்.யப்..பட்ட ஜேசுராஜன் மற்றும் செல்வின், ப.டு.கா.யம.டை.ந்து ம.ருத்து.வ.மனையில் உள்ள ஜெனிஸ் ஆகிய மூன்று பேர்களும் நண்பர்களாவார்கள். இவர்கள் மூன்று பேரும் க.ஞ்.சா ப.ழ.க்கம் கொ.ண்.ட.வ.ர்கள். இந்த இ.ர.ட்டை கொ.லை ச.ம்.ப.வம் தொடர்பாக போ.லீ.சா.ர் தற்போது பல்வேறு கோணங்களில் வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகிறார்கள். ச.ம்.பவ இ.ட.த்தை மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் நேரில் பார்வையிட்டார்.