க.த்.தி முனையில் மூதாட்டி க.ற்.ப.ழி.ப்பு!! கொ.டூ.ர.னுக்கு கிராமமே சேர்ந்து செய்த செ.யல்..!

331

ஆந்திரா …………..

சித்தூர் அருகே 60 வயது மூதாட்டியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மைக்கு உள்ளாக்கி நகைகளை கொ.ள்.ளை.ய.டி.த்த நபரை கிராம மக்கள் அ.டி.த்.து கொ.லை செ.ய்.த.னர்.

ஆந்திர மா.நி.லம் அப்பிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவரை அதே ஊரை சேர்ந்த மூர்த்தி என்பவர் மூதாட்டி தனியாக இருந்தபோது வீடு புகுந்து க.டு.மை.யாக தா.க்.கி அவரிடம் இருந்த 4 சவரன் ஆபரணங்களை பறித்துக்கொண்டு பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மைக்கு உள்ளாக்கினார்.

இதனால் ப.டு.கா.ய.மடைந்த மூதாட்டி துடித்து கொண்டு இருந்த நிலையில் அக்கம்பக்கத்தினர் கவனித்து கிராம மக்களுக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த கிராம மக்கள் மூதாட்டியை சி.கி.ச்.சைக்காக புங்கனூர் அ.ர.சு. ம.ரு.த்.து.வ.மனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆ.வே.ச.ம.டை.ந்த கிராம மக்கள் வீட்டில் பதுங்கியிருந்த மூர்த்தியை பிடித்து இ.ழு.த்து வந்து அ.டி.த்து கொ.லை செ.ய்.த.னர்.

இதுபற்றி தகவல் அறிந்த புங்கனூர் போ.லீ.சா.ர் விரைந்து சென்று ம.ர.ண.ம.டைந்த மூர்த்தி உ.ட.லை கைப்பற்றி வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்.துகின்றனர்.