க.ள்.ள.ச்சந்தையில் ரெம்டெசிவிர் ம.ருந்து அதிக விலைக்கு விற்பனை… 2 மருத்துவர்கள் உட்பட நான்கு பேரின் செயல் !! நடந்த அ.தி.ர்ச்சி பின்னணி !!

693

தமிழகத்தில்…

செங்கல்பட்டு மாவட்டத்தில் க.ள்.ள.ச்ச.ந்.தையில் ரெ.ம்டெசிவிர் ம.ரு.ந்.தை அதிக விலைக்கு விற்பனை செ.ய்.த இரண்டு ம.ரு.த்.துவர்கள் உட்பட 4 பேரை போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர்.

செம்பாக்கத்தில் கு.டி.மை பொ.ரு.ள் வ.ழ.ங்கல் கு.ற்.ற பு.ல.னா.ய்.வு பிரிவு ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான போ.லீ.சார் அ.தி.ரடி சோ.த.னை நடத்தினர்.

அப்போது ஆயிரத்து 568 மதிப்புள்ள ஒரு குப்பி ரெம்டெசிவிர் ம.ரு.ந்தை 22 ஆயிரம் ரூபாய்க்கு க.ள்.ள.ச்.சந்.தையில் வி.ற்.பனை செ.ய்.ய முயன்ற தனியார் ம.ரு.த்துவம.னை ம.ரு.த்துவர் தீபன் மற்றும் அவருக்கு அந்த ம.ரு.ந்.தை 19 ஆயிரம் ரூபாய்க்கு வ.ழ.ங்கிய ம.ரு.ந்தக ஊழியர் நரேந்திரனரை கை.து செ.ய்.த.னர்.

இதேபோல் பழைய பல்லாவரத்தில் ஒரு குப்பி ரெம்டெசிவிர் மருந்தை 11,500 ரூபாய்க்கு விற்பனை செ.ய்.த தனியார் ம.ரு.த்துவம.னை ம.ரு.த்.துவர் ஜான்கிங்லி மற்றும் ம.ரு.ந்.தக உரிமையாளர் பெருமாள் ஆகிய இருவரை கை.து செ.ய்.த போ.லீ.சார், தொடர்புடைய மேலும் இருவரிடம் வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.