சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்தவனை ப.ழி வாங்க பெண் வேடமிட்ட சகோதரன்! இதோ அந்த புகைப்படம்……

507

சோனு……………

மத்தியபிரதேச மாநிலம் நாயா என்னும் கிராமத்தில் சோனு என்னும் இளைஞர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்குச் சகோதரி ஒருவரும் உள்ளார். இந்நிலையில் அவரது சகோதரி ஒருமுறை வெளியே சென்று வரும்போது, வேறு ஒரு நபர் அவருக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்துள்ளார். இதனை அந்த பெ.ண் தனது சகோதரன் சோனுவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் பா.லி.ய.ல் தொ.ல்.லை கொடுத்தவருக்குத் தகுந்த பாடம் கற்றுக்கொடுக்க நினைத்த சோனு பெ.ண் போல வே.ட.மிட்டுச் சென்று அந்த நபரிடம் தன்னுடைய பெயர் சோனியா எனக்கூறி அறிமுகமாகியுள்ளார். மேலும் அந்த நபருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் சோனு வெளியே சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரும் பக்கத்தில் இருக்கும் கிராமத்திற்குச் சென்று தனிமையான இடத்தில் ம.து அ.ரு.ந்.தியுள்ளனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் தி.ரு.ட.ர்கள் என நினைத்து ச.ந்.தே.க.த்தின் அடிப்படையில் அவர்களை சு.ற்.றி வ.ளை.த்.து பி.டி.க்க முயன்றனர். ஆனால் அந்த நபர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் கிராம மக்கள் பெ.ண் வே.ட.மிட்டிருந்த சோனுவை மட்டும் பி.டி.த்து போ.லீ.சாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் சோனுவிடம் தப்பிச் சென்ற இ.ளை.ஞர் குறித்து வி.சா.ரித்துள்ளனர். அப்போது சோனு, தான் பெ.ண் இல்லை எனவும், தனது சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.த.வனுக்குப் பாடம் புகட்டவே பெ.ண் வே.ட.மி.ட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திட்டம் நிறைவேறுவதற்கு மு.ன்.னமே போ.லீ.சா.ரி.டம் சி.க்.கி.க்.கொ.ண்டதையும் கூறியுள்ளார்.

இதனால் போ.லீ.சா.ர் தப்பிச் சென்ற இ.ளை.ஞரை சுமார் இரண்டு மணி நேரத் தே.டு.தல் வே.ட்.டைக்குப் பிறகு அப்பகுதியிலிருந்த புதர் பகுதியில் பி.டி.த்தனர். பின்னர் சோனு அளித்த புகாரின் அடிப்படையில் அவரை கை.து செ.ய்.தனர்.

தனது சகோதரிக்கு பா.லி.ய.ல் தொ.ல்.லை கொ.டு.த்.த.வனைப் ப.ழி வா.ங்.குவதற்காகச் சகோதரன் பெ.ண் வே.ட.மிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆ.ச்.ச.ரியத்தை ஏற்படுத்தியுள்ளது.