பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூன்றாவது நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் நேற்று ஒரு சில போட்டியாளர்களுக்கிடையே சண்டை வெடித்தது.
இன்று காலை வந்த ப்ரோமோவில் மும்தாஜிற்கும், ஜனனிக்கும் பிரச்சனை வந்தது, அதை தொடர்ந்து இப்போது ஒரு ப்ரோமோ வந்துள்ளது.
இதில் தாடிபாலாஜியை அவர் மனைவியிடம் பேச சொல்லி மும்தாஜ், சென்ராயன் வர ‘சாப்பிடும் போது சாக்கடையை பற்றி பேசாதே; என கூறி அதிர்ச்சி கொடுத்தார், இதோ…