கலைசெல்வி………..
சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைசெல்வி(30) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். இவரது வீட்டின் அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் படப்பிடிப்பு நடந்தது.
அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு(53) என்பவர் கலைசெல்வியிடம் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். சீரியலில் நடிக்க வைப்பதாக கூறியவர் தனது ம.னை.வி இ.ற.ந்.துவிட்டதாக பொ.ய்.யான தகவலை தெரிவித்துள்ளார்.
ரகுவுடன் கலைச்செல்வி பேசிப்பழகி வந்துள்ளார். ம.னை.வி இ.ற.ந்.து.விட்டதால் உன்னை திருமணம் செ.ய்.து.க்.கொள்கிறேன் எனக்கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதன்காரணமாக ஆசிரியை 4 முறை க.ர்.ப்.பம் தரித்துள்ளார். ரகுவை கட்டாயத்தில் 4 முறை கருகலைப்பு செ.ய்.து.ள்ளார்.
இந்நிலையில் திருமணம் செ.ய்.துக்கொள்ளாமல் ஏ.மா.ற்றியுள்ளார். ஆசிரியரை ம.ன.நலம் பா.தி.க்.கப்பட்டவர் என த.வ.றான தகவலை பரப்பியும், ந.ட.த்தை சரியில்லாதவர் போல் சித்தரித்தும் போ.லீ.சா.ரிடம் கூறி வ.ழ.க்குப்பதிவு செ.ய்.ய வி.டாமல் சரிகட்டி வந்துள்ளார்.
8 மாதம் காலமாக அவர் மீது வ.ழ.க்.குபதிவு செ.ய்.ய செய்ய ஆசிரியை எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. கா.வ.ல் நிலையத்தில் பு.கார் எடுக்கவில்லை.
இந்நிலையில் நீ.தி.ம.ன்.ற.த்தில் வ.ழ.க்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தாம்பரம் அனைத்து மகளிர் போ.லீ.சார் 417, 376, 492, 323, 506(1), ஆகிய 5 பிரிவின் கீழ் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.தனர்.
முதல் தகவல் அறிக்கையில் பா.லி.யல் வ.ன்.பு.ண.ர்வு செ.ய்.து, ஏ.மா.ற்.றி.யதாகவும், தா.க்.கி அவரது 2 சவரன் தங்க சங்கிலியை ப.றி.த்.ததாகவும், சின்னத்திரை மேலாளர் ரகு மற்றும் அவரது உறவினரும் வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் பிரபாகரன் என்பவர் மீதும் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து த.லை.ம.றைவாக உள்ள ரகு மற்றும் அவரது உறவினரையும் போ.லீ.சார் தே.டி வ.ருகின்றனர்.