செவ்வாய் கிரகத்தில் இந்த நாட்டு மக்கள் தான் உள்ளனர்! டைம் டிராவல் மெசின் மூலம் சென்ற பெண் தகவல்!!

687

செவ்வாய் கிரகத்தில் சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் உள்ளனர் என்று டைம் டிராவல் மிஷின் மூலம் 3812-ஆம் ஆண்டிற்கு சென்ற பெண் திடுக் தகவலை கூறியுள்ளார்.

நாசா நேற்று தான் விண்கலம் ஒன்றை ஏவியது, அந்த விண்கலம் வரும் அக்டோபர் மாதம் செவ்வாயில் தரையிரங்கும் என்று கூறப்பட்டது.இந்நிலையில் மேரி என்ற 37 வயது இளம் பெண் ஒருவர் நான் டூர் ஏஜென்சி மூலம் டைம் டிராவல் மெசினை பயன்படுத்தி 3812-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்றதாக கூறியுள்ளார்.

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், நான் 3812-ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு சென்றேன். பாலைவனாம காணப்பட்ட அங்கு ஏராளமான வீடுகள் இருந்தன.உடனடியாக நான் அது தொடர்பான புகைப்படங்களை எடுத்தேன். அதன் பின் அங்கு சீனாவைச் சேர்ந்த மக்களே அதிகம் உள்ளனர்.

மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விருந்தினர் போன்று தான் சென்று வருகின்றனர். அங்கு விலைமதிக்க முடியாத மூலப் பொருட்கள் கிடைப்பதால், அங்கு இருந்து 70 சதவீதமான பொருட்கள் இங்கு எடுத்து வரப்படுவதாக கூறியுள்ளார்.