முத்துகிருஷ்ணன்…………
ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களிலிருந்து நகைகள் காணாமல் போவதாக,
கோரிமேடு போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்ததையடுத்து, வி.சா.ரணையில் ஈடுபட்டனர்.
அதில், பி.ணவறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் முத்துகிருஷ்ணன் நகைகளை தி.ரு.டி.யது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து இரண்டரை சவரன் நகைகளை பறிமுதல் செ.ய்த போலீசார், கை.து செ.ய்து சிறையில் அடைத்தனர்.