தீ.க்.கு.ளி.க்க முயன்ற பெ.ண்… உ.டை.பட்ட பெண் காவலரின் மண்டை!! நடந்தது என்ன?

302

சிவகாசி…..

சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வேண்டுராயபுரம். இந்தக் கிராமத்தில் அண்மைக்காலமாக ஆடு, கோழிகள் தி.ரு.டு போயுள்ளன. பக்கத்து கிராமமான துலுக்கப்பட்டியைச் சேர்ந்த இ.ளை.ஞ.ர்கள் சிலர் அங்கு அதிகாலை வே.ளை.யில் சுற்றித்திரிந்ததாக் கூறப்படுகிறது. இதனால் ச.ந்.தே.க.ம.டைந்து அவர்களை வேண்டுராயபுரம் மக்கள் தா.க்.கி.ய.தா.கவும் கூறப்படுகிறது.

தா.க்.கு.த.லில் கா.ய.ம.டைந்த சக்தி என்ற இ.ளை.ஞ.ர் ம.ரு.த்.து.வ.மனையில் சேர்க்கப்பட்ட நிலையில், ச.ம்.ப.வ.த்தைக் கண்டித்து து.லு.க்.கப்பட்டி மக்கள் சாலை ம.றி.ய.லில் ஈடுபட்டனர். அவர்களில் பெ.ண்.க.ள் க.ணி.சமாக இருந்ததால், பெ.ண் போ.லீ.சா.ர் வ.ர.வழைக்கப்பட்டு பே.ச்.சு.வார்த்தை ந.ட.த்.த.ப்பட்டது.

அப்போது ம.றி.ய.லில் ஈடுபட்ட பெ.ண்.க.ளில் ஒருவர் ம.ண்.ணெ.ண்.ணையை உ.ட.லில் ஊ.ற்.றி தீ.க்.கு.ளி.க்கப் போ.வ.தாக மி.ர.ட்.டல் வி.டு.த்துள்ளார். அங்கு பா.து.கா.ப்புக்கு வந்த பெ.ண் கா.வ.ல.ர்களில் ஒருவர் ம.ண்.ணெ.ண்ணைக் கேனை பி.டு.ங்கச் சென்றபோது ந.ட.ந்த போ.ரா.ட்.ட.த்தில் பெ.ண் கா.வ.ல.ரின் ம.ண்.டை உ.டை.ந்.தது.

கா.ய.ம.டை.ந்.த பெ.ண் கா.வ.ல.ர் உ.ட.ன.டியாக ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்துச் செ.ல்.ல.ப்பட்டார்.

துலுக்கப்பட்டி – வேண்டுராயபுரம் பகுதி மக்கள் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அசம்பாவிதங்களைத் த.வி.ர்.க்க, நூற்றுக்கணக்கான போ.லீ.சா.ர் அங்கு கு.வி.க்.கப்பட்டுள்ளனர்.