த.ற்.கொ.லை செ.ய்.துகொள்ளத் தண்டவாளத்தில் விழுந்த பெண் கைதி: பரபரப்பு சம்பவம்!!

366

மும்பை………..

மும்பை தாதரில் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ள்.வ.தற்காக தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்த பெண் கைதியைக் கா.வ.லர் ஒருவர் உடனடியாக மீட்டுக் காப்பாற்றிய காட்சி வெளியாகியுள்ளது.

ஒரு வழக்கில் கு.ற்.ற.ஞ்.சா.ட்டப்பட்ட பெ.ண்ணைக் காவலர் இருவர் தாதர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் அழைத்துச் சென்றனர்.

அப்போது அருகில் ரயில் வருவதைப் பார்த்த அந்தப் பெ.ண் கைதி, பெண் காவலரின் கைகளைத் தட்டிவிட்டு ஓடிச் சென்று த.ற்.கொ.லை செய்யும் நோக்கில் த.ண்.ட.வா.ள.த்தில் விழுந்தார்.

இதைச் சற்றும் எதிர்பாராத ஆண் காவலர் உடனடியாகப் பாய்ந்து சென்று ரயில் வருமுன் அந்தப் பெ.ண்.ணைத் தண்டவாளத்தை விட்டு அகற்றிக் காப்பாற்றினார். இதையறிந்த ஓட்டுநரும் உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டார்.