நடுவீதியில் இளம்பெண்ணுக்கு அரங்கேறிய சோகம்!!

569

ஈரோடு…….

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜியாவுல்லா. இவர் மாதம்பாளையம் சாலையில் தனது மொபட்டில், மனைவி ஹாஜிரா உடன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் சென்ற கார் ஒன்று மொபட்டின் மீது மோ.தி.ய.தில் இருவரும் நிலை த.டு.மா.றி கீழே விழுந்தனர். மனைவி ஹாஜிராவுக்கு இரண்டு கால்களிலும் கா.ய.ம் ஏ.ற்.பட்டது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் இரு சக்கர வாகனத்தின் மீது மோ.தி.ய காரை தடுத்து நிறுத்தினர். அப்போது காருக்குள் இருந்து இ.றங்கிய ஓட்டுனர் ம.து.போ.தை தலைக்கேறிய நிலையில் சாலையில் நின்று கொண்டு உ.ரக்க க.த்.தி வாக்.கு.வா.தத்தில் ஈடுபட்டு ரகளை செ.ய்.ததால் ப.ர.ப.ரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்த போ.தை ஓட்டுனர், காஞ்சனா படத்தில் ராகவா லாரன்ஸ் பல்லை க.டித்துக் கொண்டு தரையில் காலால் தட்டி குதிப்பது போன்று குதித்து வி.ப.த்.தில் சி.க்..கிய கணவன் மனைவி முன்பு அட்ராசிட்டியில் ஈடுபட்டார் ..!

பின்னர் தனது வண்டியை எடுக்கச் சென்ற ஜியாவுல்லாவை நோக்கி சென்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்ற அந்த கு.டி.கா.ர ஓட்டுனரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று அவர் கலங்கி நின்றார்.

சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போ.லீ.சார் சம்பவ இடத்திற்கு சென்று ம.து.போ.தை தலைக்கேறிய நிலையில் அட்டகாசம் செய்த அந்த கு.டி.கா.ர காஞ்சனாவிடம் இருந்து வி.பத்தில் சி.க்.கி.ய கணவன் மனைவியை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்துக்குள்ளான காரை ப.றி.முதல் செ.ய்.த போலீசார் அந்த போ.தை ஓட்டுனரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று வி.சா.ரித்தனர். கஞ்சனா போல சாலையில் சடுகுடு ஆடிய குடிகார ஓட்டுனர் முத்துசாமி என்பதும் ம.து.க்.க.டைகள் அடைக்கப்பட்டதால் சா.ரா.யம் கு.டி.த்து விட்டு போ.தை.யி.ல் வி.பத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. போ.தை எப்போதும் கே.டு தரும்..!