மகளிர் காவல்நிலையத்தில் அரை நி.ர்.வா.ண.மாக நுழைந்த அரசு பேருந்து ஓட்டுநர் : அதன் பின் நடந்த விபரீதம்!!

447

அருண்குமார்…………

உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் ம.து போ.தை.யில் அ.ரை.நி.ர்.வா.னமாக ர.களையில் ஈடுபட்ட அ.ர.சு பேருந்து நடத்துனரை போ.லீ.சார் கை.து செ.ய்.தனர்.

கடலூர் மாவட்டம் கானாடுகாத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வரும் இவர் நாளை பணியில் சேர்வதற்காக வேப்பூரில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு அ.ர.சு பேருந்தில் ம.து.போ.தை.யில் வந்துள்ளார்.

அப்பொழுது அருண்குமார் அவர் பயணம் செ.ய்.த பேருந்து நடத்துனருடன் வா.க்.கு.வா.தத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து ம.து போ.தை.யி.ல் இருந்த அருண்குமார் பேருந்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இதனால் உளுந்தூர்பேட்டை மகளிர் கா.வ.ல் நி.லை.யம் அருகில் பேருந்தை நி.று.த்.தி அருண்குமாரை கீழே இ.ற.ங்கி உள்ளனர்.

ம.து போ.தை.யில் இருந்த அருண்குமார் அரை நி.ர்.வா.ணத்துடன் அருகிலிருந்த ம.களிர் காவல் நிலையத்திற்கு சென்று பெ.ண் காவலர்களை த.கா.த வார்த்தைகளால் பேசி பின்பு காவல் நிலையத்தின் வாசலில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை கா.வல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம் ம.து.போ.தை.யில் ர.க.ளையி.ல் ஈடுபட்ட அருண்குமாரை ஆட்டோ மூலம் ம.ரு.த்துவமனைக்கு அழைத்துச் சென்று ம.து பரிசோதனை செ.ய்.து வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து கை.து செ.ய்.ய.ப்ப.ட்டார்.