மனைவியை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எறித்த கணவன்…..எதற்கு தெரியுமா?

972

குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் பீராஜ். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஜித்து (29) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இதையடுத்து, இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதன் காரணமாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், பீராஜ் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று செங்கல்லூரில் வறுமை ஒழிப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் திட்டம் தொடர்பாக நடந்த கலந்தாய்வில் ஜித்து தனது தந்தையுடன் கலந்து கொண்டார்.

கலந்தாய்வின் போது வலியால் துடித்த தனது மகளை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என்று ஜித்துவின் தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஜித்துவின் கணவன் பீராஜ்ஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.