மனைவி இ.ற.ந்த து.க்.கம் தாங்காமல் க.ணவருக்கு ஏ.ற்.பட்ட வி.பரீதம்!!

354

நாகை……

நாகை அருகே ம.னை.வி இ.ற.ந்.த ஒரு மணி நேரத்தில் அவரது உ.ட.ல் மேல் சாய்ந்து க.ண.வ.ரும் உ.யி.ரி.ழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

நாகூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் புயல்மணி, லட்சுமி. நேற்றிரவு லட்சுமிக்கு தி.டீ.ர் மா.ர.டைப்பு ஏ.ற்.பட்டதையடுத்து அவர் ம.ரு.த்.துவமனைக்கு அழைத்துச் செ.ல்.ல.ப்பட்டார்.

செல்லும் வழியிலேயே அவர் உ.யி.ரி.ழந்த நிலையில், லட்சுமியின் உ.ட.ல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டது. திருமணமாகி 41 ஆண்டுகள் கடந்த நிலையில் தனது ம.னை.வி இ.ற.ந்த து.க்.கம் தாங்காமல் அ.ழு.து கொ.ண்.டிருந்த புயல்மணி, அவரது உ.ட.ல் மேல் சா.ய்.ந்.தவாறு தனது உ.யி.ரை.யும் வி.ட்.டார்.

இதனையடுத்து இ.ற.ப்.பிலும் இணைபிரியாத தம்பதியினரின் உடல்கள் ஒன்றாக வைக்கப்பட்டு இ.று.தி.ச்சடங்கு செ.ய்.ய.ப்பட்டது.