மீன் போன்று பிறந்த கு ழ ந்தை! 2 மணிநேரத்தில் உ.யி.ரிழந்த சோ கம்!

235

இந்தியாவில்……..

இந்தியாவில் மீன் போன்ற உ டலமைப்புடன் பிறந்த கு ழந்தை இரண்டு மணிநேரத்தில் உ.யி.ரிழந்தது.

ஹைதராபாத்தின் பெட்லாபுர் மகப்பேறு ம.ரு.த்.து.வமனையிலேயே நேற்று இரவு 7 மணிக்கு இக்கு.ழ.ந்தை பி றந்துள்ளது.

அறிவியல் பூர்வமாக மெர்மேய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற உடலமைப்புடன் கு.ழ.ந்.தை பி.ற.ந்துள்ளது.

எனினும் கு.ழ.ந்தைக்கு பல உ.ட.ல்.ந.லப் பி.ர.ச்.சனை.கள் இருந்ததால் பிறந்த இரண்டு மணிநேரத்தில் உ.யி.ரி.ழ.ந்து வி.ட்.டது.

மு.து.கெலும்பும், கு.ழ.ந்தை.யின் கால் எ லும்புகளும் தனித்தனியாகப் பி ரியாமல் ஒன்றாகவே இணைந்து உருவாவதால் ஏற்படும் இந்த பி.ர.ச்.சனையை சிரெனோமேலியா என்றழைக்கிறார்கள்.