லாட்ஜுல் நடந்த ப.ய.ங்கரம்! எஸ்.ஐ நம்பி சென்ற 53 வயது பெ.ண்.ணுக்கு நே.ர்ந்த கதி!!

628

தமிழகத்தில்..

தமிழகத்தில் காதலியை லாட்ஜில் வைத்து, இன்ஸ்பெக்டர் ஒருவர் கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் பெ.ரு.ம் அ.தி.ர்ச்சியை ஏ.ற்.படுத்தியுள்ளது

ஊட்டி அருகே இருக்கும் காந்தலில் இருக்கும் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா. பொலிஸ் எஸ்.ஐ ஆன இவர், க்யூ பிரிவு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதான மாகி என்ற பெ.ண்ணு.க்கும் ப.ழக்கும் ஏற்பட்டுள்ளது. இவர்களின் ப.ழக்கம் நெ.ரு.ங்கி ப.ழ.கும் அளவிற்கு இருந்து வந்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகவே இவர்கள் அ.டிக்க.டி த.னி.மையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதையடுத்து, தி.டீரென மாகியின் குடும்பத்தினருக்கு முஸ்தபா போன் செய்து, மாகி கொ.ரோ.னாவால் இ.ற.ந்.து.வி.ட்டதாகவும், இதனால் அவரின் உ.ட.லை பத்திரமாக கொண்டு வந்து வீட்டில் ஒ.ப்.படைப்பதாக கூறியுள்ளார்.

அதன் படி மாகியின் உ.ட.ல் மீது துணியால் போ.ர்.த்தி, காரில் ச.ட.ல.த்.தை கொ.ண்.டு செ.ன்.றுள்ளார். வீட்டிற்குள் கொ.ண்.டு சென்ற பின், உறவினர்கள், அவரது உ.ட.லி.ல் இருந்த துணியை நீ.க்கி பார்த்த போது, உ.ட.ல் எல்லாம் கா.ய.ங்.கள் இருப்பதைக் கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டைந்துள்ளனர்.

அதன் பின் உடனடியாக இது குறித்து கா.வ.ல்நிலையத்தில் பு.கா.ர் தெரிவிக்க, பொ.லி.சார் விரைந்து வந்து இது கு.றித்து வி.சா.ர.ணை மே.ற்கொ.ண்.டனர். அப்போது, முஸ்தபாவை பிடித்து ர.க.சி.ய வி.சா.ரணை மே.ற்கொ.ண்ட போது, அவர் மாகியை அ.டி.த்.து கொ.லை செ.ய்.தது அ.ம்.பலமானது.

சம்பவ தினத்தன்று ஊட்டி பேருந்து நிலையம் அருகே இருக்கும் லாட்ஜுற்க்கு முஸ்தபா, மாகியை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் ம.து அ.ரு.ந்.தி.யு.ள்ளனர்.

அதன் பின் இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், வி.வ.காரம் பெரிதாக, முஸ்தபா மாகியை கண்மூடித்தனமாக அ.டி.த்.துள்ளார். இதில் மாகி அந்த இடத்தில் சு.ரு.ண்டு வி.ழு.ந்து இ.ற.ந்.து.ள்ளார்.

அதன் பின்னரே குடும்பத்தினரிடம் இப்படி ஒரு நா.டகத்தை நாடியுள்ளார். ஏனெனில், சமீபத்தில்தான் மாகிக்கு கொ.ரோ.னா தொ.ற்று ஏற்பட்டுள்ளது. அதற்கான சி.கி.ச்சையும் எடுத்துக் கொ.ண்.டு குணமாகி வீட்டுக்கு வந்திருக்கிறார்.

ஆனால், மாகியின் ச.ட.லத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்போது, மாகிக்கு ம.று.படியும் தொ.ற்.று வ.ந்.துவிட்டது. இதுகுறித்து வெளியே யார்கிட்டயும் சொல்ல வேணாம். உடனே சென்று அ.ட.க்கம் செ.ய்.துவிடுங்கள் என்று கூறியுள்ளார். பொ.லி.சார் முஸ்தபாவிடம் தொடர்ந்து வி.சா.ர.ணை மேற்கொ.ண்டு வருகின்றனர்.