இந்தியா…..
இந்தியாவில் 2 இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் கொ.டூ.ர.மா.க அ.டி.த்.து, மி.தித்து, அறைந்து, முடியைப் பி.டி.த்து இ.ழு.த்து கொ.டு.மைப் ப.டு.த்திய ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியள்ளது.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக, ஆற்றங்கரையில் வைத்து அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொ.டூ.ர.மாக தா.க்.க.ப்.பட்டனர்.
இந்த கொ.டூ.ர.மான வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்தபோது இந்த ச.ம்.பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து பொ.லி.ஸா.ர் வ.ழ.க்குப் ப.தி.வு செ.ய்.து பா.தி.க்.க.ப்பட்ட ஒரு பெண்ணின் தாய் உட்பட 7 பே.ரை கை.து செ.ய்.தனர்.
டண்டா (Tanda) கா.வ.ல் நிலைய அதிகாரியின் கூற்று படி, இந்த ச.ம்.பவம் கடந்த ஜூன் 22-ஆம் திகதி தார் (Dhar) மாவட்டத்தில் பிபால்வா (Pipalwa) கிராமத்தில் நடந்துள்ளது. ஆனால், இதன் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்ட பிறகே ஜூன் 25-ஆம் திகதி கா.வ.ல் துறைக்கு தெரியவந்தது.
பா.தி.க்.கப்பட்ட 19 மற்றும் 20 வயது பெ.ண்.கள், முதலில் பு.கா.ரை ப.தி.வு செ.ய்.ய மிகவும் ப.ய.ந்.த.தாக பொ.லி.ஸார் தெரிவித்தனர். பிறகு, அந்த பெ.ண்.களில் ஒருவர் கா.வ.ல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது அறிக்கை ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது.
பெண்கள் அளித்துள்ள பு.கா.ரின் அடிப்படையில், வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.ய.ப்பட்டது. கா.வ.ல்துறையினரும் ச.ம்.பவ இடத்தை ஆய்வு செ.ய்.தனர். பின்னர் இரு பெ.ண்.க.ளு.க்கும் ம.ரு.த்துவ ப.ரி.சோதனை நடத்தப்பட்டது.
Tanda police station incharge Vijay Vaskale said case has been registered against 7 family members of the two girls. Police took cognizance after #video went viral pic.twitter.com/j25tNvImOh
— Free Press Journal (@fpjindia) July 4, 2021