விசாரணைக்கு சென்ற போலீசார் மீது சாக்கடையை அள்ளி வீசி, ஆ.பா.சமாக திட்டிய ஆசாமி!! பின்னர் ஏற்பட்ட அ.வலம் !!

360

அசோகன்……..

கல்லத்திகுளம் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவன், கு.டி.த்.து.வி.ட்டு கு.டி.யிருப்புவாசிகளுடன் த.க.ரா.று செ.ய்.த தகவல் அறிந்து சின்ன கோவிலாங்குளம் கா.வ.ல் நிலைய காவலர் பாலகிருஷ்ணன் அங்கு சென்று வி.சா.ர.ணை ந.ட.த்தினார்.

அப்போது ம.து.போ.தை.யில் இருந்த அசோகன் காவலரை ஆ.பா.ச.மாக தி.ட்.டி தீர்த்தான். அவனுக்கு போ.தை.யை தெளிய வைக்க காவலர் கையை ஓங்கவே, அவன் பதிலுக்கு சாக்கடையை அள்ளி வீசினான்.

அங்கிருந்தவர்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்த நிலையில், போ.தை த.லை.க்.கேறிய ஆ.சா.மி,

காவலரை அ.டி.க்.கப் பா.ய்.ந்.ததோடு அவரது தலைக்கவசத்தை தூ.க்.கி எ.ரிந்.து அ.ல.ப்பறை செய்தான்.

இந்த வீடியோ வைரலான நிலையில், அசோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து தேடி வருகின்றனர்.