விபச்சார வழக்கில் சிக்கிய நடிகைக்கு முன்னணி இயக்குனருடன் காதல் மலர்ந்தது எப்படி!!

750

நடிகைகள் என்றாலே விபச்சாரிகள் என சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சனம் செய்வதும் அதற்கு மற்றவர்கள் பதிலடி கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதுஒருபுறமிருக்க நடிகைகள் அடிக்கடி விபச்சார வழக்கில் சிக்குவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சில வருடங்கள் அப்படி ஐந்து நட்சத்திர விடுதியில் சிக்கினார் நடிகை ஸ்வேதா பாசு. இவர் இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்ததால் அவர் விபச்சாரத்தில் ஈடுபட்டு போலீசிடம் சிக்கினார். அவரை 15 நாட்கள் விடுதியில் அடைத்து வைத்து பின் விடுவித்தனர்.

இந்நிலையில் தற்போது ஸ்வேதா பாசுவும் பிரபல இந்தி இயக்குனர் ரோஹித் மிட்டலை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இருவரும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.

நண்பராக இருந்த ரோஹித்திடம் ஸ்வேதா பாசு தான் முதல்முறையாக ப்ரொபோஸ் செய்துள்ளார். அதை அவரும் சில நாட்களை கழித்து ஏற்றுக்கொண்டாராம். “குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டதால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நிச்சயம் செய்துகொண்டோம்” என அவர் கூறியுள்ளார்.