18 வயது நபருடன் ஓட்டம் பிடித்த 25 வயது மனைவி! தேடி கண்டுபிடித்து கணவன் செ.ய்த கொ.டூ.ர செ.யல்!!

655

சுடலை……

தமிழகத்தில் கணவன் ம.னை.வியை கு.த்.தி கொ.லை செ.ய்.த ச.ம்.பவத்தின் உண்மை காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

நெல்லை டவுன் கிருஷ்ணப்பேரியை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில் ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். கூலித் தொழிலாளியான ராமச்சந்திரனுக்கு, பேட்டை அடுத்த அத்திமேடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த சேர்மதுரை என்பவரின் 25 வயது மதிக்கத்தக்க ம.னை.வி கவிதா என்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் அ.டி.க்.க.டி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இது கு.றி.த்த வி.ஷ.யம், சேர்மதுரைக்கு தெரியவர, அவர் மற்றும் குடும்பத்தினர் கவிதா பல முறை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கவிதாவும், ராமச்சந்திரனும் த.லை.ம.றை.வாகியுள்ளனர். இவர்கள் இருவரை தொடர்ந்து தேடி வந்த போது, டவுன் ஸ்ரீராம் நகரில் இருவரும் தங்கியிருப்பது தெரிய வந்தது.

இதனால் சேர்மதுரை நேற்று தன்னுடைய உறவினர்களுடன் அங்கு சென்றுள்ளார். அப்போது, டவுன் கு.ற்.றா.லம் சாலை அருகே கவிதாவும், ராமச்சந்திரனும் நடந்து வந்துள்ளனர்.

இதைக் கண்டு சேர்மதுரை வ.ழி.ம.றித்த போது, இவர்களுக்குள் த.க.ரா.று ஏ.ற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோ.ப.த்தின் உச்சிக்கு சென்ற சேர்மதுரை மற்றும் உறவினர்கள், இவர்கள் இருவரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த க.த்.தியால், ஓட ஓட வி.ர.ட்டி க.த்.தி.யால் கு.த்.தி.னர்.

இருவரையும் ச.ர.மா.ரி.யாக கு.த்.தியதால், அவர்கள் அ.ல.றி.யு.ள்.ளனர். இவர்களின் ச.த்.தத்.தைக் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவர, இவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

அதன் பின் இது குறித்து பொ.லி.சா.ருக்கு தெரிவிக்கபப்ட்டதால், விரைந்து வந்த பொ.லி.சா.ர் அவர்கள் இருவரையும் மீட்டு ம.ரு.த்.து.வமனையில் அனுமதித்துள்ளனர்.

இதில் தொடர்ந்து சி.கி.ச்.சை பெற்று வந்த கவிதா சி.கி.ச்.சை ப.ல.னின்றி உ.யி.ரி.ழந்தார். இதையடுத்து பொ.லி.சார் இந்த ச.ம்.பவம் குறித்து கொ.லை வ.ழ.க்.காக ப.தி.வு செ.ய்.து, சேர்மதுரையை கை.து செ.ய்.து வி.சா.ரணை மே.ற்.கொண்டு வருகின்றனர்.