2 மாத குழந்தையின் உயிரை பறித்த மாரடைப்பு!!

778

இங்கிலாந்தில் 2 மாத பெண் குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.

West Midland – இல் உள்ள Safari விலங்குகள் பூங்காவிற்கு 2 மாத பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு அவரது பெற்றோர் சென்றுள்ளனர்.

அங்கு குழந்தைக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவர்களை வரவழைத்து குழந்தை பரிசோதிக்கப்பட்டதில்,மாரடைப்பு ஏற்பட்டு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இறந்துபோன குழந்தையின் உடல் தனி விமானத்தின் மூலம் பூங்காவில் இருந்து அவரது வீட்டிற்கு எடுத்துசெல்லப்பட்டது.

இந்த சம்பவத்தையடுத்து பூங்காவில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டு, பூங்கா மூடப்பட்டது.