45 வயது மனைவியின் த.லை.யில் க.ல்.லை போட்டு துடி து.டி.க்க கொ.லை செய்த கணவன்! நடந்த ப.ய.ங்.க.ரம்!!

395

இந்தியா……….

இந்தியாவில் ம.னை.வியின் த.லையில் கல்லை போ.ட்.டு கொ.லை செ.ய்.த க.ண.வன் ச.ம்.ப.வத்தில், அதன் காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

புதுச்சேரி முத்திரை பாளையம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் பாபு. பால் வியபாரம் செ.ய்.து வரும் பாபுவிற்கு, ரதிகலா என்ற 45 வயதில் மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரதிகலா ந.டத்தையில் பாபுக்கு ச.ந்.தேகம் எழ, இருவருக்கும் அ.டி.க்.கடி பி.ர.ச்சனை ஏற்பட்டுள்ளது. இதே போல் நேற்று காலையும் கணவன் ம.னை.வி இருவருக்கும் த.க.ரா.று ஏ.ற்.பட்டுள்ளது.

இதனால் கோ.ப.த்.தின் உச்சிக்கு சென்ற, பாபு தன்னுடைய ம.னை.வி ர.தி.கலா த.லை.யி.ல் கிரைண்டர் கல்லைப்போட்டு து.டி து.டி.க்.க கொ.லை செ.ய்.து.விட்டு, அங்கிருந்து த.ப்.பி.யுள்ளார்.

இந்த ச.ம்.ப.வம் கு.றி.த்து உடனடியாக பொ.லி.சா.ருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொ.லி.சா.ர் உடலை கைப்பற்றி பி.ரேத ப.ரி.சோ.த.னைக்காக அ.ர.சு ம.ரு.த்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் த.லை.ம.றைவாக இருந்த ரதிகலாவின் கணவர் பாபுவை கைது செ.ய்.த போ.லி.சார் அவர் மீது கொ.லை வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து, வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.