Vinthai Admin
11254 POSTS
0 COMMENTS
தமிழகத்தில்..
தமிழகத்தில் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி து.டி து.டிக்க க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள மீனாட்சி பேட்டை ஜே. ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மகனான தற்போது 37 வயது மதிக்கத்தக்க முருகனுக்கும், சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவரது சொந்த அக்கா மகள் வனஜாவுக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த...
தமிழகத்தில்..
தமிழகத்தில் இளம் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு, அப்பெண்ணை ஏமாற்ற முயன்ற திருமணமான நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை நல்லத்துக்குடியில் இருக்கும் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ராமு. இவருக்கு விகனேஷ் என்ற 26 வயதில் மகன் உள்ளார். விக்னேஷிக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், விக்னேஷ், பொள்ளாச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றிய போது, அவருடன் பணியாற்றிய நன்னிலம் தாலுகா கொல்லுமாங்குடியைச் சேர்ந்த...
9வது மாடியில் இருந்து வி.ழுந்த ம.னைவி : கா.ப்பாற்ற போ.ராடிய கணவன் : கமெராவில் பதிவான அ.திர்ச்சி வீடியோ காட்சி!!
Vinthai Admin - 0
இந்தியாவில்..
இந்தியாவில் கணவருடன் ஏற்பட்ட வா.க்.குவாதத்திற்கு பிறகு பெண் ஒருவர் 9-வது மாடியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அ.தி.ர்.ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் Ghaziabad-ல் உள்ள Crossings Republik நகரில் இருக்கும் Greenisle அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த 13-ஆம் திகதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 9-வது மாடியில் க.ண.வனின் கையைப் பிடித்து தொங்குவது போன்றும், அதன் பின் அவர் அங்கிருந்து கீழே...
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புதிதாக ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும்.நன்மை கிட்டும் நாள்.
ரிஷபம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்...
கிணற்றுக்குள் விழுந்த சிறுமி: காப்பாற்ற சென்ற 30 பேர் உயிருக்கு போராடும் அவலம்! நடந்தது என்ன?
Vinthai Admin - 0
கஞ்ச்பசோதா....
மத்திய பிரதேசத்தில், விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் கு.ழ.ந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
அந்தக் கு.ழ.ந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு நின்றுள்ளனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால், அது இடிந்து விழுந்துள்ளது.
இதனால் கிணற்றின் அருகே நின்று கொண்டிருந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக தேசிய...
மாசாணமுத்து.....
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசாணமுத்து அங்குள்ள சுடலை மாடன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம், உடல்நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் கேட்டுள்ளார். இதற்கு, ராமேசுவரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார்.
இதனால், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி, அந்தப் பெண் தனது 15...
நாகப் பாம்பை பிடித்த உலகின் பா.ம்.பு மனிதன் : அதீத நம்பிக்கையால் நடந்த விபரீதம் !!
Vinthai Admin - 0
பிலிப்பைன்....
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த பா.ம்.பு மனிதன் நாகப்பாம்பை பிடித்து கொஞ்ச முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தார்.
வடக்கு பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 62 வயது மதிக்கத்தக்க Bernardo Alvarez, விஷம் பா.ம்.புகளை பிடிப்பதில் வல்லவர். பல விஷப் பா.ம்.புகளை பிடித்துள்ளதால், அதில் சில இவரை கடித்த போதும் எதுவும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக அவர் பாம்பின் விஷத்தையே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராக நம்பப்பட்டது. இதனால், இவரை அங்கிருப்பவர்கள் பா.ம்.பு...
துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற இளைஞன்: திகில் சம்பவத்தின் பின்னணி!!
Vinthai Admin - 0
இந்தியா.....
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், காஜியாபாத் வீதிகளில் ஒருவர் துண்டிக்கப்பட்ட மனிதத் தலையுடன் தெருக்களில் நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பயங்கரமான சம்பவத்தில், 35 வயதான ஒருவர் தனது 65 வயதான அண்டை வீட்டாரை கோடரியால் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
பின்னர், துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருக்களில் வலம் வந்த சில வீடியோ காட்சிகள் சமூக ஊடக தளங்களில் பரவ தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அவரைக்...
திருமணமான பெண்ணை நி.ர்.வாணப்படுத்தி வீதியில் அழைத்து சென்ற கொடூர குடும்பம் : வெளியான அதிர்ச்சி வீடியோ!
Vinthai Admin - 0
குஜராத்....
இளம்பெண் ஒருவரை நி.ர்.வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் உள்ள கஜூரி எனும் கிராமத்தில் வசிக்கும் 23 வயது பெண் ஒருவரை கடந்த 6 ஆம் தேதி நி.ர்.வாணப்படுத்தி ஊர்வலமாக கூட்டிச் சென்றிருக்கின்றனர் அவரின் கணவரும், அவரது குடும்பத்தினரும்.
மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண் வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அந்த நபரும், அப்பெண்ணும் வீட்டில்...
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரச் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில்...