Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
இந்தியாவில்.. இந்தியாவில் மூன்று ஆண்களை காதலித்து திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு, நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்த பெண் கையும் களவுமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 26 வயது மதிக்கத்தக்க சுஹாசினி என்ற பெண்ணுக்கும், அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த சுனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, அப்போது சுஹாசினி தான் ஒரு அனாதை...
ஜெயசிங்.... தமிழகத்தில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூ.க்.கு போட்டு த.ற்.கொலை செய்து கொண்டுள்ளார். கன்னியாக்குமரியின் தக்கலை அருகே மூலச்சல் காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜமணி. இவருக்கு ஜெயசிங் (29) உள்பட 3 மகன்களும் 4 மகள்களும் உண்டு. இதில் கூலி வேலைக்கு செல்லும் ஜெயசிங் தவிர மற்றவர்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் ஜெயசிங் தனக்கு மட்டும் திருமணம் ஆகவில்லையே, மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களே என திருமணமாகாத ஏக்கத்தில் இருந்து வந்தார். இதன்...
சவுரப் யாதவ்.... புது மனைவி வருமானம் போதவில்லை என்று திட்டியதால் ஒரு கணவன் செயின் பறிப்பில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார் மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் 20 வயதான சவுரப் யாதவ், என்பவர் ஒரு நிறுவனத்தில் உணவு விநியோக நிர்வாகியாக பணியாற்றி வந்தார் .அவர் சமீபத்தில் வகாட் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அவருக்கு வருமாணம் போதவில்லை. இதனால் அவரின் புது மனைவி அவரை...
தங்கராஜ்.... சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த தங்கம் என்கிற தங்கராஜ், கடந்த 10ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவர் நேதாஜி நகர் பகுதிக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னதாகவே குடிவந்துள்ளார். இவர் வாடகைக்கு வந்த வீட்டின் தரைத்தளத்தில் வசித்து அப்பு மற்றும் அவருடைய மனைவி மோனிசாவுடன் தங்கராஜ்க்கு நட்பு ஏற்பட்டுள்ளது. மோனிசாவை சந்திப்பதற்கு அவருடைய தோழி திவொற்றியூரைச் சேர்ந்த விக்டோரியா என்பவர் அடிக்கடி வந்துள்ளார். இதில் விக்டோரியாவுக்கும் தங்கராஜ்க்கும் நட்பு ஏற்பட்டுள்ளது....
சென்னை.... சென்னையில் தனியாக செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, போலீசார் என பொய் சொல்லி, உதவி செய்வது போல் நடித்து நூதன முறையில் நகைகளை திருடிச் செல்லும் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டிகளிடம் பயத்தை உண்டாக்கி, அதிலிருந்து குளிர்காயும் கும்பலின் கொ.ள்ளை பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு... சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் 70 வயதான ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை பிரேமகுமாரி. 2 நாட்களுக்கு முன் விருகம்பாக்கம் பகுதியில்...
அஸ்விதா...... கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சுமதி தனது 15 வயது மகள் அஸ்விதாவுடன் அங்காளம்மன் கோயில் குளத்திற்கு துணி துவைக்கச் சென்றுள்ளனர். அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமியுடன், சிறுமிகள் ஜீவிதா, நர்மதாவும் குளத்திற்கு வந்துள்ளனர். சிறுமிகள் மூன்று பேரும் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. நீரில் மூழ்கி சிறுமிகள் தத்தளிக்கவே, காப்பாற்றச் சென்ற சுமதியும், ஜோதிலட்சுமியும் ஆழத்தில் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்புத்துறையினர் நீரில் மூழ்கிய...
செந்தில்குமார்... தமிழகத்தில் பேஸ்புக்கில் அக்கா மற்றும் தங்கை என இருவரிடமும் தன்னுடைய பேச்சால் மயக்கிய 42 வயது நபர், திருமணத்திற்கு பின்னும் அவர்களை தொந்தரவு செய்து வந்த சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த 19 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க அக்கா தங்கை இருவருக்கும், கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை குளத்தூரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (42) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் கிடைத்துள்ளது. அதன் பின்,...
சிவதாணு... நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற தாசில்தாரரை க.ழுத்தை நெ.ரித்து கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் அப்பகுதியில் ப.ர.பரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கணேசபுரத்தை சேர்ந்தவர் சிவதாணு என்பவர் தாசில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர். தற்போது கணேசபுரம் பகுதியில் வசித்து வரும் இவருடன் இவரது தங்கை மகன் விக்னேஸ்வரராமும் வசித்து வருகிறார். ஆனால் விக்னேஸ்வரராமற்கு கடந்த 10 ஆண்டுகளாக ம.னநிலை சரியில்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ம.னநலம் பா.திக்கப்பட்ட...
சேலம்... சேலத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் கு.ழ.ந்தையை குப்பை தொட்டியில் வீசிச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.சேலம் அரசு மருத்துவமனை அருகே மாவட்ட சுகாதார அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் மீனா என்ற பெண் குப்பை சேகரித்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் கு.ழ.ந்தை ஒன்று துணிப் பையில் வைத்து குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இதுகுறித்து...
அனிதா.. கேரளாவில் தனது இரண்டாவது காதலியுடன் சேர்ந்து கர்ப்பமாக இருந்த முதல் காதலியை கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழாவில் உள்ள உப்பங்கழியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிசார் சமீபத்தில் கண்டெடுத்தனர். விசாரணையில் அவர் பெயர் அனிதா (32) என்பதும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்தது. மேலும் பிரேத பரிசோதனையில் அனிதா 6 மாதம் கர்ப்பமாக இருந்ததும் தெரிந்தது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் அனிதாவின்...