Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள்...
தமிழகத்தில்... தமிழகத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை கிண்டியை சேர்ந்தவர் நித்யானந்தன், வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. புவவேஸ்வரி அடிக்கடி அவரது அக்கா கணவருடன் போனில் பேசி வந்துள்ளார். இதுபிடிக்காத நித்தியானந்தன், புவனேஸ்வரியை கண்டித்துள்ளார், இருந்தாலும் போனில் பேசுவதை தொடர்ந்துள்ளார். சம்பவதினத்தன்றும் போனில் பேசியுள்ளார், இதனால் இருவருக்கும் இடையே சண்டை மூண்டது....
முருகன்... கட்சிக்குச்சான் கிராமத்தை சேர்ந்த குடிப்பழக்கம் கொண்ட முருகன் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனிடம் கோபித்துக் கொண்டு முருக்கம்பட்டியில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி மகாலட்சுமியை தேடி குடிபோதையில் சென்ற முருகன், மனைவியை அனுப்புமாறும், இல்லையெனில் தான் வாங்கிப்போட்ட நகைகளை திருப்பித் தருமாறும் தகராறு செய்துள்ளார். அவரை அமைதிப்படுத்தி தாயும், மகளும் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். குடிபோதையிலும் சந்தேக வெறியிலும் இருந்த முருகன், நள்ளிரவில் இருவரையும் வீட்டில் கிடந்த கடப்பாரையால் அடித்துக்...
சோனம் பாபு.. தன்னுடைய காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்க, மண்டபத்துக்கு வெளியே நின்று அவரது காதலி கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. மத்தியபிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர் சோனம் பாபு, இவரும் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர், இந்நிலையில் பாபுக்கு அவருடைய வீட்டில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயித்தனர். பாபும் அதற்கு சம்மதம் தெரிவித்து இந்தபெண்ணை விட்டு விட்டு...
புர்காராம்.... மிக அரிய நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் நாகூரைச் சேர்ந்தவர் புர்காராம்(42). இவர், பழக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். ஆனால் இதெல்லாம் வருடத்தில் 65 நாட்களுக்கு மட்டும் தான். மீதமுள்ள 300 நாட்களில் புர்காராம் தூங்கியபடியேதான் இருப்பாராம். மேலும், இப்படியே சுமார் 23 ஆண்டுகளாக அவர் தூங்கிக்கொண்டே இருந்துள்ளாராம். சாப்பிடுவது கூட தூக்கத்தில் தானாம். ராமாயணத்தில் வரும்...
அனிதா... காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை அங்காளபரமேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான அனிதா... இவர் காஞ்சிபுரம் ஏனத்தூரிலுள்ள தனியார் கலைக் கல்லூரியில்  தமிழ் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார்.... திருமணமாகாத இவர் தனது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 9ஆம் தேதி வீட்டின் முதல் மாடியில் வசித்து வந்த அனிதா வீட்டின் தரை தளத்தில் இருந்த அவரது அக்கா குடும்பத்தாரை தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு பயமாக...
முதியவர்.. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வந்த ரயிலில் முதியவர் ஒருவர் இ.ளம்பெண்ணிடம் பா.லி.யல் சீண்டலில் ஈடுபட்ட ச.ம்பவம் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நள்ளிரவில் விருத்தாச்சலத்தை அடுத்து வந்த போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த இ.ளம் பெ.ண்ணிடம் பா.லி.யல் சீ.ண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அந்த...
முரளி... இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க நபர் பெண்ணை வசியப்படுத்துவதற்காக சுடுகாட்டில் இருந்து எலும்புகளை கொண்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், குண்டல பள்ளி மண்டலம், ரங்கா ரெட்டி நகரைச் சேர்ந்தவர் முரளி. 30 வயது மதிக்கத்தக்க இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முரளி அவ்வப்போது சில செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு எதிர் திசையில் பெண்கள் பேசினால், அவர்களுடன்...
நிவேதிதா.. இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மிச்சர் வாங்கி வந்தார். அதை நிவேதிதா சாப்பிட்டார், அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சு விடமுடியாமல் தவித்தார்....
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும்...