Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
சாதனா... தமிழகத்தில் வாந்தி எடுத்த 20 வயது பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டார் என பின்னர் தெரியவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கள்ளடிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் சாதனா வயது (20). 12 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பணி நிமித்தமாக சாதனா தீபமங்கலம் என்ற கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள உறவினர் இளையபாரதி கிரிஜா...
நாகமணி... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை கணுவாய்ப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகமணி . கணவனை இழந்த அவர் தனது மகள் நதியாவை தடாகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார் . இவர்களுக்கு 13 வயது மகளும்,12 வயது மகனும் உள்ளநிலையில் சரவணகுமார் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். சரவணகுமார் இறந்த பின்னர், நதியா வேறு வேறு ஆண்களுடன்...
கண்ணன்.... நெல்லை-தாழையூத்து நான்கு வழிசாலையில் கட்டிட ஒப்பந்தகாரர் ம.ர்.மநபர்களால் வெ.ட்.டி கொ.லை செ.ய்.யப்பட்டதால் அப்பகுதியில் போ.லீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் வடக்கு தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் கண்ணன். சிறிய அளவிலான வீடுகளை ஒப்பந்த அடிப்படையில் கட்டிகொடுக்கும் பணிசெய்து வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 கு.ழ.ந்தைகளுடன் வடக்கு தாழையுத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பதால் வீட்டு செலவுக்கு தண்ணீர் எடுக்க...
தினேஷ்,அஸ்வின்... கண்டாச்சிபுரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட முகையூர் அடுத்துள்ள கிராமம் கொடுங்கால். இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் லாரி ஓட்டுநராக பணி செய்து வருகிறார். இவரது மகன்கள் தினேஷ் குமார்(12) மற்றும் அவரது தம்பி அஸ்வின் குமார்(10) ஆகிய இருவரும், இன்று...
முரளி கிருஷ்ணா... பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சி.றுமி என்று கூட பாராமல் க.ட.த்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக க.ட.த்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான அளவில் நடைபெற்றுள்ளன. ஆனால் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருச்சானூரை சேர்ந்த பாட்டி ஒருவர் தன்னுடைய மகள் வயிற்றுப் பேத்தியை மகன் வழி பேரனுக்கு மனம் முடிப்பதற்காக க.ட.த்திச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த...
கற்பகவள்ளி... திருமணமான 15 நாட்களில் 10 பவுன் நகை மற்றும் மொய் பணத்துடன் காதலனுடன் புதுப்பெண் ஓட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரின் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26. துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும் சின்ன தெற்குகாட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி 19, என்பவருக்கும் ஜூன் 26ல் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஷ் துாங்கி எழுந்தபோது கற்பகவள்ளியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோருக்கு தகவல்...
ரேகா... ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ரேகா (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதையடுத்து, ரேகாவுக்கும், அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படுத்துவரும் 17 வயது மாணவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாற, மாணவிக்கு தெரியாமல் அவரது அந்தரங்க பாகங்களை மாணவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவைத்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் திடீரென...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்....
ஜெயந்தி.. சென்னையில் 12 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆதம்பாக்கம் மோகனூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கம்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது கணவருடன் ஏற்பட்ட தகராறினால் மகன் மற்றும் 6ம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வருகின்றார். வெங்கம்மா வேலைக்கு சென்ற நிலையில் ஜெயந்தியும் அவரது அண்ணனும் மட்டும் தனியே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது உடை மாற்றவேண்டும் என்பதற்காக அண்ணனை...
ரஞ்சித்குமார்... தமிழகத்தில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (27), கூலி தொழிலாளி. இவருக்கும் கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு மடியாடா என்ற கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த மே மாதம் 23-ந் திகதி கோத்தகிரியில் வைத்து திருமணம் நடந்தது. பின்னர் இருவரும் கோவைக்கு வந்து குடும்பம் நடத்தினார்கள். இந்த நிலையில்...