Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
சீனிவாசன்... ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சொத்தின் ஒரு பகுதியையே இழந்து, மீதமுள்ள சொத்திலும் பங்கு கேட்டு, பெற்று வளர்த்த தாயாரை அடித்துத் துன்புறுத்திய தம்பியை, அவரது உடன் பிறந்த அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் சேலம் அருகே அரங்கேறி இருக்கிறது. சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியம் தேவூர் மைலம்பட்டியைச் சேர்ந்தவர் தனம். கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்ட நிலையில், மூத்த மகன் சீனிவாசனுடன் வசித்து வருகிறார். மனைவி மற்றும் இரு...
கேரளா... கேரளாவில் அதிவேகமாக வந்த லாரி சாலை வளைவில் திரும்பும்போது மோசமான விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. மலப்புரம் மாவட்டம் வட்டப்பாறா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் என் ஜி ஜி லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரிடப்பட்ட கண்டெய்னர் லாரி வேகமாக வந்தது. அப்போது சாலையில் இருந்த வளைவில் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையில் நின்றிருந்து இரு இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்த...
யோகேஷ்.... சினிமா பட பாணியில் உயிரிழந்த பெண்ணிற்கு 2 நாட்களாக சிகிச்சை அளித்து பணம் பறித்த டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர். மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டம் இஸ்லாம்புர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் உடல்நல பாதிப்பால் கடந்த பெப்ரவரி மாதம் அங்குள்ள ஆதார் ஹெல்த்கேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அந்த பெண்ணிற்கு டாக்டர் யோகேஷ் என்பவர் சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் மாதம் 8-ந்...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தி ஆகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அதிரடியான...
இசக்கியம்மாள்......... செங்கோட்டை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சீதா ராஜ் - பிரேமா தம்பதியினருடைய 5 வயது பெண் குழந்தை இசக்கியம்மாள். 3 மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இசக்கியம்மாள் அங்கிருந்த பிளீச்சிங் பவுடரை எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை முடிந்து வந்து உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால்...
இந்தியா........ இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 12 பேர் ஆற்றில் மூழ்கிய நிலையில், ஆறு பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மூவர் காப்பாற்றப்பட்டு, மேலும் மூவருக்கான தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடுங்கவைக்கும் இந்த சம்பவமானது அயோத்தியாவின் குப்தர்கட்டில் சரயூ ஆற்றில் நடந்துள்ளது. குளிக்க முயன்ற ஒரு குடும்பமே விபத்தில் சிக்கி தத்தளித்துள்ளது. 15 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்று ஆக்ராவில் இருந்து அயோத்தியா காணும் பொருட்டு சென்றுள்ளனர்....
அகிலேஷ்..... ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாத மாணவரை தந்தை க.ண்.டித்ததால், மாணவர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் தேவதாசன். இதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது 14 வயது மகன் அகிலேஷ் காரமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் வகுப்புகள்...
கர்நாடகா.... அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் தான் இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக தாய் என்பவர் தனது குழந்தையினை உச்சி முகர்ந்து கொஞ்சி பூரிப்படைவதை தான் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்கே ஒரு தாயார் தன்னுடைய 9 வயது மகளுக்கு செய்திருக்கும் கொடூரச் செயல் கல்நெஞ்சையும் கரைப்பதாக அமைந்துள்ளது. பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய...
மாடசாமி.. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காதல் திருமணம் செய்து மூன்று மாதத்தில் புது மாப்பிள்ளை குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு திருமங்கலம் தாலுகா போலீசார் அனுப்பி வைத்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவிநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேன்ராஜ் மகன் மாடசாமி(23). அதே பகுதியை சேர்ந்த அழகுமுத்து மகள் காளீஸ்வரி(18)...
நிமேஷ் மராத்தி..... மகாராஷ்டிர மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள கத்வாடா பகுதியில் வசித்து வந்தவர் நிமேஷ் மராத்தி (48). கூலி தொழிலாளி. இவர் ம.னைவி நந்தா. இவர்களுக்கு 3 மகள்கள். திருமணம் முடிந்து அவர்கள் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர். மூன்று வருடங்களுக்கு முன், தன் கணவர் நிமேஷ் இ.ற.ந்துவிட்டதாக, அகமதாபாத் மாநகராட்சியில் இ.றப்புச் சான்றிதழ் பெற்றார், நந்தா. இதற்காக, நிமேஷ் மா.ர.டைப்பில் இ.றந்ததாக ம.ரு.த்துவர் ஒருவரிடம் சான்றிதழ் பெற்றார்....