Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
சீனிவாசன்.... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூர் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஓட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு கங்காதேவி என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கங்காதேவி அந்த பகுதியில் பெண்கள் அழகு நிலையத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். வழக்கமாக பணி முடிந்து இரவு 8 மணிக்குள் அவர் திரும்பி விடுவது வழக்கம்....
டான் ஜான்கோவிக்... மகனின் வற்புறுத்தல் காரணமாக ரோலர் கோஸ்டாரில் சென்ற தாய் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள ஓஹியோ (Ohio) மாகாணத்தை சேர்ந்த பெண்மணி டான் ஜான்கோவிக் (Dawn Jankovic) 47. இவர் அங்குள்ள இண்டியானா (Indiana) மாகாணத்தில் இருக்கும் சாண்டா கிளாஸ் ஹாலிடே வேர்ல்ட் & ஸ்பிளாஷின் சஃபாரி தீம் பார்க்குக்கு தனது 17 வயது மகன் குன்னர் மேர்க்கருடன் (Gunnar Merker) வருகை தந்துள்ளார். இதையடுத்து,...
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தில் மனம் விட்டுபேசி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். திடீர்முடிவுகள் எடுப்பீர்கள். தோற்றப்பொலிவு கூடும். வராது என்றிருந்தபணம் கைக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை...
அம்ரோஹா... சகோதரன் செய்த காதலுக்காக அவரின் தங்கையை எட்டு பேர் சேர்ந்து பெற்றோரின் கண்முன்னே வ.ன்.கொ.டுமை செ.ய்.த கொ.டுமை அ.தி.ர்ச்சியில் ஆ.ழ்த்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு அருகே ஒரு குடும்பத்தில் வசிக்கும் 16 வயதான பெண்ணின் சகோதரர் வேறொரு பணக்கார குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். குறித்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, காதலனை அழைத்து கண்டித்துள்ளனர். ஆனால் குறித்த வாலிபர் அதனை...
அமெரிக்காவில்… அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கிட்டதட்ட 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. Larkin என்ற நபரே 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்துள்ளார். 2014 நவம்பர் மாதம் Larkin-ன் இதயம் செயலிழந்தை தொடர்ந்து, அவரது உடலில் இருந்து இதயம் எடுக்கப்பட்டு, இதயத்திற்கு பதிலாக Syncardia செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த Larkin, Syncardia சாதனத்தை பையில் முதுகில் மாட்டியபடி உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து,...
அதிசய பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான் நாட்டு இனமான ராணி வெறும் 51 செ.மீ., உயரம், 66 செ.மீ., நீளம், 26 கிலோ எடை கொண்டதாக உள்ளது. பிறந்து 23 மாதங்களான இந்தப் பசுதான் உலகிலேயே குள்ளமான பசு என கூறப்படுகிறது. இதன்...
குர்மீத் சிங்... இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம்தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங். இவர் கோடீஸ்வர தொழிலதிபர் ஆவார். குர்மீத் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஹரி சிங், குரஷனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குர்மித் தனது மனைவி குழந்தைகளுடன் டெஹரடூனுக்கு சென்றார். இதையடுத்து வீட்டில் ஹரி...
செல்வராணி.... தமிழகத்தில் வீட்டில் இருந்த பெ.ண்ணை கொ.ன்.ற ந.ல்ல பா.ம்.பு, மீண்டும் அதே வீட்டுக்கு வந்து தனது உ.யி.ரை வி.ட்டுள்ளது. பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வராணி. பெருமாள் தனது வீட்டில் உர மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார். அதில் மூட்டைகளுக்கு இடையில் இருந்த ந.ல்ல பா.ம்.பு ஒன்று செல்வராணியை கடந்த 30ஆம் திகதி க.டி.த்.த.து. பா.ம்.பு க.டி.த்.த.தி.ல் அ.ல.றி.ய செல்வராணியின் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்...
அனுஜித்...... இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. கடந்த மே 12ம் திகதி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான அனுஜித் அனில், தாயாரிடம் சண்டையிட்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையான அனுஜித், நாள் முழுக்க உணவு தண்ணீர் இன்றி தனது அறைக்குள் விளையாட்டிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 2,000 ரூபாய்...
அபிஷேக் வர்மா.. டெல்லியில் ஒருவர் தனது சித்தி மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் உடற்பயிற்சி செய்யும் டம்பலால் அ.டி.த்து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியின் புராரியில் (Burari) வசிப்பவர் அபிஷேக் வர்மா. அவர் செவ்வாய்க்கிழமை மாலை பலாம் (Palam) பகுதியில் வசிக்கும் தனது சித்தி பபிதா வர்மா மற்றும் அவரது மகன் கவுரவ் ஆகியோரை கொ.லை செ.ய்.ததாக கூறப்படுகிறது. பபிதாவின் கணவர் கிரிஷன் ஸ்வரூப் இந்திய...