Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
ஸ்ரீராம்.... திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட EB ரோட்டைச் சேர்ந்தவர் பாலமுருகனின் மூன்றாவது மகன் ஸ்ரீராம், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். கொரோனா பேரிடர் காரணமாக வீட்டில் இருந்தே பயின்று வந்த நிலையில், ஸ்ரீராமும் நண்பர்களும் சேர்ந்து கூட்டாஞ்சோறு ஆக்க முடிவு செய்துள்ளனர். ஸ்ரீராம் மற்றும் நண்பர்கள் மூன்று பேரும் அவர்களது வீடுகளிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொண்டு வந்துள்ளனர். ஸ்ரீராமின் தாயார்...
ஜெயக்குமார்.. சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அவரது மனைவியுடன் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவர் ஆட்டோ ஓட்டுவதற்காக வெளியே சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்கும் அவரது மனைவியிடம் வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் (வயது 50) அடிக்கடி தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆட்டோ ஓட்டுநரும் ஜெயக்குமாரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல ஆட்டோ ஓட்டுநர் தனது மனைவியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு...
தமிழகத்தில்.. தமிழகத்தில் தன்னை விட வயது அதிகமான பெ.ண்ணுடன் தொ.டர்பில் இருந்த 21 வயது இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜெயசங்கர். இ.வ.ர் நா.கர்கோவில் ஆ.யு.த.ப்.ப.டை.யி.ல் பொ.லிசாக ப.ணிபுரிந்து வ.ருகிறார். இ.வருடைய ம.க.ன் அ.பிஷேக் (21). அ.பிஷேக் க.ல்லூரி ப.டிப்பை பா.தியில் நி.றுத்தி வி.ட்டு வே.லை தே.டி வ.ந்தார். அப்போது, தன்னை விட வயதில் அதிகமான திருமணமான பெண்ணுடன் அபிஷேக்கிற்கு தொ.டர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த ஜெயசங்கர்,...
தமிழகத்தில்… தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலி, பொலிசிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சி தூக்கில் தொங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் கணவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம் ரிஷபம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர் கள். தோற்றப் பொலிவு கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட...
ஜேர்மன்........... ஜேர்மன் நகரம் ஒன்றில், பேருந்து ஒன்றில் இருவருக்கிடையே நடந்த கைகலப்பை த.டு.க்கச் சென்ற சாரதி ப.ரி.தாபமாக உ.யிரிழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. பவேரியாவிலுள்ள Hof என்ற நகரில், போலந்து நாட்டிலிருந்து இரண்டு பேருந்துகளில் வந்த பயணிகள் இரவில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓ.ய்வெடுத்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, சச்சரவு ஒன்றின்போது 43 வயதான ஒருவர், க.த்.தி.யால் பயணி ஒருவரை தா.க்.கி கா.ய.ப்.படுத்தியுள்ளார். உடனே, பேருந்து ஒன்றின் சாரதி இருவருக்கும் இடையில் சமாதானம் செய்ய முயல, அவருக்கும்...
தங்கராசு......... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத் த.க.ரா.று இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை தங்கராசு நிலத்திற்கு வந்த மருதையாவை என்னுடைய இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என வா.க்.கு.வா.தம் செ.ய்.து.ள்.ளார். இந்த வா.க்.கு.வாதம் முற்றி மருதையா, தான் கொ.ண்.டு வந்திருந்த அ.ரி.வா.ளா.ல் தங்கராசுவை வெ.ட்.டி.யுள்ளார். இந்த காட்சியை செல்போனில் படம்...
கலைசெல்வி........... சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைசெல்வி(30) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். இவரது வீட்டின் அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அத்தொடரின் மேலாளர் ரகு(53) என்பவர் கலைசெல்வியிடம் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். சீரியலில் நடிக்க வைப்பதாக கூறியவர் தனது ம.னை.வி இ.ற.ந்.துவிட்டதாக பொ.ய்.யான தகவலை தெரிவித்துள்ளார். ரகுவுடன் கலைச்செல்வி பேசிப்பழகி வந்துள்ளார். ம.னை.வி இ.ற.ந்.து.விட்டதால் உன்னை திருமணம் செ.ய்.து.க்.கொள்கிறேன்...
சண்முகம்.......... சென்னை ராயபுரத்தில் உள்ள ரங்கப் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலின் அருகே நிறுத்தியுள்ளார். வீட்டில் உள்ளே சென்று சிறிது நேரம் க.ழித்து வெளியே வந்து பார்த்த போது இவருடைய இருசக்கர வாகனம் காணவில்லை. இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அ.தி.ர்.ச்சி அடைந்தார். இந்த ச.ம்.பவம் தொடர்பாக ராயபுரம் கா.வ.ல் நிலையத்தில் பு.கா.ர் அளித்திருந்தார். வழக்கை பதிவு செ.ய்.த ராயபுரம் காவல்துறையினர்...
புதுக்கோட்டை......... புதுக்கோட்டை அருகே, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கடைக்குள் புகுந்ததில்,பெண் ஒருவர் ப.டு.கா.யமடைந்தார். உப்பிலிகுடியில் இருந்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு வந்த நகர பேருந்தை, ஓட்டுனர் நிறுத்த முற்பட்ட போது, பிரேக் பிடிக்காமல் தடுப்புச் சுவரைத் தாண்டி எதிரே இருந்த கடைக்குள் புகுந்தது. இதில், உப்புபட்டியைச் சேர்ந்த மலர்க்கொடி என்ற பெண்ணுக்கு ப.டு.காயம் ஏற்பட்டதோடு, கடைக்குள் இருந்த பொருட்கள் சிதறி சே.த.மடைந்தது.