Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
கிட்டி........ முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் புது டெல்லியில் அவரது வீட்டில் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். நரசிம்மராவ், அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவர், கடந்த 2000ஆம் ஆண்டு கா.ல.மா.னார். இவரது ம.னை.வியான கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் வசித்துவந்தார். இந்தநிலையில் அவர், நேற்று (06.07.2021) இரவு அவரது வீட்டில் நடந்த கொ.ள்.ளை மு.ய.ற்.சியின்போது கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுள்ளார். இந்தச் ச.ம்.ப.வம்...
மேம்பாலம்............ ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனகாபள்ளியில்மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை திடீரென தூண்கள் இடிந்து விழுந்ததால் கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது இதில் இரண்டு கார்கள், லாரி அப்பளமாக நொறுங்கியது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த சத்தத்துடன் மேம்பாலம் சரிந்து விழுந்ததால் அந்த பகுதியில் சென்று...
இந்தியாவில்.. இந்தியாவில் தினக்கூலியாக இருந்த நபர் தற்போது யூடியூப் சேனல் தொடங்கி லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் ஐசக் முண்டா (35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். தினக்கூலியாக சொற்ப வருமானம் ஈட்டி வந்த ஐசக் கடந்தாண்டு தனது நண்பர்கள் செல்போனில் சில வீடியோக்களை பார்த்துள்ளார். இதையடுத்து கடந்தாண்டு ரூ 3000 கடனாக வாங்கி ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினார். அதில் அதிகம் சைட்...
இன்றைய ராசிபலன்..................... மேஷம் மேஷம்: விருந்தினர்களின் வருகை உண்டு. குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும்....
வீரப்பன்.......... ஒரே கு.டு.ம்பத்தை சேர்ந்த 3- பேர் பூ.ச்.சி கொ.ல்.லி மா.த்.தி.ரை.யை சா.ப்.பிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏ.ற்.படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் கொளாநல்லி அருகே உள்ள வீரப்பன் கவுண்டன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. விவசாயியான இவர் நேற்று ம.னை.வி சசிகலாவிடம் த.க.ரா.றில் ஈடுபட்டுள்ளார். இதனால் ம.ன.மு.டை.ந்து பிரபுவின் ம.னை.வி சசிகலா (வயது 33), பூ.ச்.சி கொ.ல்.லி மா.த்.தி.ரையை உ.ட்.கொ.ண்.டதுன் தனது மகன் நிகின் சங்கர் (வயது...
ரங்கசாமி.... பார்ப்பதற்கு பாண்டா போல உருண்டையாக இருக்கும் இவர் தான் லேடி கெட்டப் ரங்கசாமி..! ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை சேர்ந்த ரங்கசாமி வேலை தேடுவது போல ஐதராபாத்தில் உள்ள லாலகுடா பகுதிக்கு சென்றுள்ளான். அங்கு தங்கி வேலை தேடுவதற்கு பதிலாக அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற திருமணமான பெ.ண்.க.ளை தனது காதல் வலையில் வி.ழ வைத்து பணம் ப.றி.க்கும் மோ.ச.டி வே.லை.களை அ.ர.ங்கேற்றியுள்ளான். சிரிக்க சிரிக்க பேசினால் பெ.ண்.கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவார்கள் என்ற...
தமிழழகி ............ தமிழகத்தில் இ.ள.ம்.பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நிலையில் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது. தஞ்சாவூரின் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31). இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழழகிக்கும் (26) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, கு.ழ.ந்.தை இல்லை. பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செ.ய்.து வருவதால், தமிழழகி மாமனார்- மாமியாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி...
சிறுமி.. பெட்டிக்கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த சி.று.மியை கடை உரிமையாளர், வ.ன்.கொ.டு.மை செ.ய்.து.ள்ள ச.ம்.பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் அடுத்த சமாதானம் நகரை சேர்ந்தவர் ஜாபர் (23). இவர், அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஜூலை 4ம் தேதி 7 வயதுடைய சி.று.மி ஒருவர் நொறுக்குத்தீனி மற்றும் சாக்லேட் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஜாபர், அந்த சி.று.மியை ஏ.மா.ற்.றி க.டை.க்குள் அழைத்து...
பப்ஜி மதன்.. யூடியூப்பில் த.கா.த வீடியோக்கள் மூலம் இ.ளைஞர்களை த.வ.றான வழிக்கு தூ.ண்.டி.யதாக பப்ஜி மதன் கை.து செ.ய்.ய.ப்பட்டு சி.றை.யி.ல் அ.டை.க்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 18ம் தேதி கை.தா.ன மதனை, கா.வ.லில் எடுத்த போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை ந.டத்தி வருகின்றனர். இதன் மூலம் கோ.டிக்க.ணக்கில் சம்பாதித்த மதன், சொ.கு.சு வாழ்க்கை வாழ்ந்து வந்தது வி.சா.ர.ணையில் தெரியவந்தது. மேலும் அவரின் வங்கிக் க.ண.க்குகள் மு.ட.க்.க.ப்.ப.ட்டதுடன், 2 சொ.கு.சு கார்களும் ப.றி.மு.தல் செ.ய்.ய.ப்பட்டன. இந்நிலையில் இன்று மதன்...
தமிழகத்தில்.. தமிழகத்தில் காதலனால் கர்ப்பமாகி ஏமாந்த கல்லூரி மா.ணவி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார். விழுப்புரம் அடுத்த டி.குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். இவருடைய மகள் நர்மதா (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தந்தை இ.றந்துவிட்டதால் நர்மதா தனது தாய் ஜோதியுடன் ஏனாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தார். நர்மதாவுக்கும், ஏனாதிமங்கலத்தை சேர்ந்த நித்தியானந்தன்(24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள்...