Vinthai Admin

Vinthai Admin
11254 POSTS 0 COMMENTS
கேரளா.. இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த 18 மாத குழந்தையின், மரபணு கோளாறு சிகிச்சைக்கு 7 நாள்களில் ரூ.18 கோடி திரட்டப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஃபீக் – மரியும்மா தம்பதியின் 18 மாத குழந்தை மொஹம்மது. முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட இச் சிறுவனுக்கு, உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்தாகக் கருதப்படும் ஸோல்ஜென்ஸ்மா (Zolgensma) என்ற ரூ.18 கோடி மதிப்பிலான மருந்தை இறக்குமதி செய்து கொடுக்க...
இன்றைய ராசிபலன்........... மேஷம் மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து நல்லசெய்தி வரும். நட்பு வட்டம் விரியம். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்...
சரண்யா.............. தமிழகத்தில் ம.னை.வியின் அக்காவை வ.லு.க்.கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட அ.தி.ர்.ச்சிகர ச.ம்.பவம் நடந்துள்ளது. சென்னையில் உள்ள மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன். இவரது மூத்த மகள் மஞ்சு (வயது 20), இன்னும் திருமணம் ஆகவில்லை, இந்நிலையில் இளைய மகளான சரண்யா கார்த்திக் என்பவரை திருமணம் செ.ய்.து கொ.ண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்குள் பி.ர.ச்சனை ஏற்படவே, சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில்...
பாக்கியராஜ்.......... திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் என்பவர் கந்து வட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம் கா.ய.ம்பட்டு பகுதியைச் சார்ந்த தை.ய.ல்தொழில் பார்த்து வரும் முனியப்பன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூபாய் ஒரு லட்சம் க.ந்.து.வட்டிக்கு பெற்றுள்ளார் கொரானா காலத்தில் வேலை இல்லாமல் இருந்ததால் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாமல் இருந்த நிலையில் திருப்பூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் முனியப்பன் தம்பியான சத்தியமூர்த்தியை கந்துவட்டி தொழில்...
தீபிகா,திவ்யா ................. இந்தியாவில் திருமணம் செ.ய்.தால் பி.ரி.ந்.துவிடுவோமோ என்ற அ.ச்.ச.த்தில் இ.ர.ட்டை சகோதரிகள் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துகொ.ண்.ட ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்- யசோதா தம்பதி. இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள். இதனால் சிறு வயதில் இருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர்....
தமிழகத்தில்.. தமிழகத்தில் ஆசிரியையை ஆசைகாட்டி ஏ.மா.ற்.றி.ய சீரியல் நடிகர் ரகு விடயத்தில் அ.தி.ரடி தி.ரு.ப்.ப.மாக அவர் மீது பொ.லி.சார் ஒரு வழியாக வ.ழ.க்குப்பதிவு செ.ய்.துள்ள நிலையில் கை.து.க்கு ப.ய.ந்து அவர் த.லை.ம.றை.வாகியுள்ளார். சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (30). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வியின் வீட்டின் முன்பு சீரியல் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அந்த படப்பிடிப்பில்...
இந்தியாவில்.. ம.னை.வி த.ன்னுடைய த.ந்தையோடு த.கா.த உ.ற.வி.ல் ஈடுபட்டதை பார்த்து விட்ட க.ணவன் இருவரையும் கொ.லை செ.ய்.து.ள்.ள.து அ.தி.ர்.ச்.சி.யை ஏ.ற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோகலஹார் கிராமத்தில் சந்தோஷ் லோதி(35) என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனது தந்தை அமன் லோதி(65) மற்றும் ம.னை.வி கவிதா ஆகியோருடன் ஒரேவீட்டில் வசித்து வந்த நிலையல், அ.டி.க்கடி வேலை வி.டயமாக வெளியே செல்வதால் தந்தையின் பா.துகாப்பில் ம.னைவியை விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், ம.னைவிக்கும்...
சிவக்குமார்.......... சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில், மனைவி நித்யாவை பார்ப்பதற்காக அவர், கோயம்பேட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவர் ஆட்டோ ஓட்டுநர் சக்கரவர்த்தி என்பவருடன் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு ஆ.த்.தி.ரமடைந்த சிவக்குமார் ஆட்டோ ஓட்டுநர் சக்கரவர்த்தியை தான் வைத்திருந்த க.த்.தி.யால் கு.த்.தி.யுள்ளார். இதில், ப.ல.த்த கா.ய.மடைந்த அவருக்கு தலை மற்றும் முகத்தில் 16 தை.யல் போ.ட.ப்.பட்டுள்ளது. இதையடுத்து...
லலிதா.. தமிழகத்தில் 10 மாத கு.ழ.ந்தையை தவிக்கவிட்டு கர்ப்பிணி தாய் ஒருவர் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டுள்ளது அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் ஓகளூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவர் சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி லலிதா (24). இவர்களுக்கு 10 மாதத்தில் ஆண் கு.ழ.ந்தை உள்ளது. தற்போது லலிதா 2 மாத க.ர்.ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி அன்று அருண்குமார் விடுமுறையில்...
செல்வன்........... ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தயிர்பாளையத்தை சேர்ந்தவர் புவனா. கணவனை இழந்த புவனா அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்தபடி விசைத்தறி கூடத்தில் வேலை செய்து வருகிறார். இதையடுத்து, புவனா ஒருநாள் தனது பக்கத்துக்கு வீடு பெண்களிடம் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் டிப் டாப்பாக ஒருவர் வந்துள்ளார். அங்கிருந்த பெண்களிடம், தனக்கு இந்த பகுதியில் வீடு வாடகைக்கு கிடைக்குமா? என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள்...