Vinthai Admin

Vinthai Admin
11247 POSTS 0 COMMENTS
இந்தியா..... இந்தியாவில் 2 இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் கொ.டூ.ர.மா.க அ.டி.த்.து, மி.தித்து, அறைந்து, முடியைப் பி.டி.த்து இ.ழு.த்து கொ.டு.மைப் ப.டு.த்திய ச.ம்.பவம் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியள்ளது. மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியதற்காக, ஆற்றங்கரையில் வைத்து அவர்களது குடும்ப உறுப்பினர்களால் கொ.டூ.ர.மாக தா.க்.க.ப்.பட்டனர். இந்த கொ.டூ.ர.மான வீடியோ சமூக வலைதளத்தில் வெளிவந்தபோது இந்த ச.ம்.பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத்...
இந்தியா............. இந்தியாவில் பெண் ஒருவர் தன்னுடைய மாமனாரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ள சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பவுடன் எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திருமணம் முடிந்த 6 மாதத்தில் அவர்கள் இருவரும், விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதற்கிடையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று...
இன்றைய ராசிபலன்........................ மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை...
இந்தியா......... இந்தியாவின் கேரளா மா.நி.ல.த்தை ந.டு.க்கிய பச்சிளம் கு.ழ.ந்.தை கொ.லை வ.ழ.க்கில், அதி முக்கிய திருப்பமாக பே.ஸ்.புக் கா.த.லன் யார் என்ற தகவலும், இரு இ.ள.ம்.பெ.ண்கள் த.ற்.கொ.லை.க்.கு காரணமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கேரளாவின் கொ.ல்.லம் மாவட்டத்தில் புதருக்கிடையே ப.ச்.சிளம் கு.ழ.ந்தை ஒன்று உ.யி.ரு.க்கு ஆ.ப.த்.தான நிலையில் மீ.ட்.க.ப்பட்டது. இந்த வி.வ.காரம் தொடர்பில் வி.சா.ர.ணை மேற்கொண்ட பொ.லி.சார், கு.ழ.ந்தையின் தாயாரான ரேஷ்மா என்பவரை கை.து செ.ய்.தனர். முதற்கட்ட வி.சா.ரணையில், பே.ஸ்.புக் காதலனான அனந்து உடன்...
ராணி........... தமிழகத்தில் குடும்பத்தாருடன் வசித்து வந்த இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் தீ.க்.கு.ளி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர்கள் முகாமில் குடும்பத்தோடு வசித்து வந்தவர் வவுனியாவை சேர்ந்த ராணி (55). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென ஒரு வி.ப.ரீத முடிவை எடுத்தார், அதாவது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ.க்.கு.ளி.த்ததாக கூறப்படுகிறது. இதில் உடல் கருகி ச.ம்.பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து ப.ரி.தாபமாக உ.யி.ரிழந்தார். தீ.க்.குளித்து உ.யி.ரிழந்த...
திருச்சி......... திருச்சி அருகே குடும்பத் த.க.ராறில் பிள்ளைகளுக்கு வி.ஷ.ம் கொ.டுத்து தாயும் வி.ஷ.ம் சாப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் அந்த கிராம மக்களிடையே க.டு.ம் சோ.க.த்தை ஏற்படுத்தி உள்ளனர். திருச்சி மாவட்டம், ம.ண.ப்பாறையை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்த சாமிக்கண்ணு இவரது மகள் நித்யா (29) இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள வரதன்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, நல்லக்கண்ணு என்ற...
ஆந்திரா.................. மணமகள் மணமகன் கோலத்திலும் மணமகன் மணமகள் கோணத்திலும் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள்.வெறுமனே ஆணும், பெண்ணும் இணையும் நிகழ்வாக அன்றி, வாழ்வின் ஒப்பற்ற தொடக்கமாகவே திருமணம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற விநோத முறையிலான திருமணம், பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம்...
முஸாபர்........... மருமகனை காதலித்து மாமியார் ஒருவர் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. முஸாபர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் தனது மருமகனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார். 2 பேரக் கு.ழ.ந்தைகளுக்கு பாட்டியான அவர், தன்னை விட சரிபாதி வயதுள்ள மருமகனுடன் காதல் வயப்பட்டதற்கு க.டு.ம் எ.தி.ர்ப்பு கி.ள.ம்பியுள்ளது. இதனால், காதல் மயக்கத்தில் இருந்த அந்த ஜோடி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எதோ...
அலிராஜ்பூர்.......... இ.ள.ம்பெண் ஒருவரை மரத்தின் கிளையில் கட்டி அ.ந்.தரத்தில் தொ.ங்.கவிட்டு அ.டி.த்து.ள்ள காட்சி கண்கலங்க வைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தில் தான் இந்த கொ.டூ.ர ச.ம்.பவம் அ.ர.ங்கேறியுள்ளது. இந்த கிராமத்தில் 19 வயது சிறுமிக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், புகுந்த வீட்டில் பி.ர.ச்சினை காரணமாக அங்கிருந்து வெளியேறி, தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றால் தி.ட்.டு.வார்கள் என ப.ய.ந்து உ.றவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார். இந்த பி.ர.ச்சினை...
ஆன்லைன் வகுப்பு......... வியட்நாமில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவர் ஒருவர் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது பெண் ஒருவருடன் தனிமையில் இருந்துள்ளார். வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போது மொபைலில் வீடியோவை ஆஃப் செய்யாமல் இவ்வாறு நடந்து கொண்டது, பேராசியர் மற்றும் சக மாணவ மாணவிகள் மத்திய அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் எ.ச்சரித்த பின்பே, தான்...